அசத்திய ஆகாரங்கள். பொய்யைப் பதப்படுத்தி வண்ணத்தில் வசீகரித்தது வரிசையாக. , மனம் ஈர்த்துப் பொறுக்கியதன் ஆகாரத்தில் அழிகிறது ஆயுள் ரேகை.

மேலும் படிக்க

போத நிலை ஒளி உமிழ் வெளிக்குள் இருள் முகம் தரிக்கிறேன்.. உடல் கூட்டிற்குள் துடிதுடிக்கும் உயிர் பறவை.. மூச்சுகாற்றின் வழி

மேலும் படிக்க

1. சம்பாதிக்கத் தெரிந்தவர்களைக் காட்டிலும் சாப்பிடத் தெரிந்தவர்களால்தான் பருக்கைகள்கூட வீணாவதில்லை உயர்தர உணவகங்களில்….. 2. பிள்ளைக்கு சோறுட்டும் போதெல்லாம் நாள்

மேலும் படிக்க

1 தந்திரங்களை ஆண்கள் கையாள்வார்கள் பெண்கள் ரகசியமாக கையாள்வார்கள் சூது பால்பேதம் அறியாது. 2 இப்போது யாரும் காதலுக்கு கடிதம்

மேலும் படிக்க