Sale!

காணாச்சுனை, புதுப்புனல், அதுவா? இதுவா?

380.00

சிறுகதையோ, நாவலோ.. வாசிக்க உகந்ததாக வழுக்கிச்செல்லும் நடையில் எழுதுபவர் ஆர்.ஷண்முகசுந்தரம். பொக்கிஷம் போல சிக்கியவற்றை தனிமுயற்சியெடுத்து பதிப்பகம் கொண்டு வந்திருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை! இவரது புத்தகங்களுக்கும் அப்படித்தான்!

Description

கொங்கு இலக்கியத்தின் பிதாமகன் என்றே புத்தக ஆசிரியர் ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களை சொல்ல வேண்டும். குறைவான நாவல்கள் எழுதியிருந்தாலும் அவைகள் வெளிவந்த சமயத்தில் கவனம் பெற்ற படைப்புகள் தான். இன்று தேடலில் அவர் புத்தகங்கள் நானகைந்து மட்டுமே வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றும் தேடலில் சிக்கியவை தான்.