–சரிதா ஜோ கோடை வெயில் மெதுவாக பூமியை ஆக்கிரமிக்கத் தொடங்கிய நாட்கள் அவை. காட்டின் ஓரத்தில் இருந்த சிறிய குளம்
இத்ரீஸ் யாக்கூப் சுற்றிலும் குளிரிருட்டு. அடைக்கப்பட்ட கதவைக் கண்டாலே அவளுக்குள் பல அடி பாறை நிலத்தை துளைத்து தண்ணீர் குடிக்கச்
-பரிவை சே.குமார். அவனை அங்கே பார்ப்போமென அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, அவனும்தான். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாங்கள்
பாலாஜி ராஜு ‘காலைலயே வெய்ய இந்தப் போடு போடுது!’ கிழவர் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு, வெளுத்த செம்மண் நிற ஓட்டுக் கூரை
ஜார்ஜ் ஜோசப் 1 மான் நீரோடையை வாஞ்சித்துச் செல்வதுபோல் அவன் வெம்மை ஏறிய கற்பாறைகளை நோக்கி ஓடினான். கையில் அவனைவிட
ரா.சண்முகவள்ளி நம்ம வாழ்க்கையில எத்தனை விதமான வாசங்கள், இல்ல? நுரைபொங்கும் டிகிரிகாப்பியின் வாசம், பொக்கைவாயில் ஒட்டுமொத்த சிரிப்பையும் அடக்கியபடி
–ரவி அல்லது. மலையின் ஒரு சமவெளியில் இருந்த அந்த ஊரில் கொஞ்சம் பணக்கார குடும்பங்களும் அவர்களுக்கு வேலைகள் செய்ய
– விஜயராணி மீனாட்சி ஏ… அமுதா.. நில்லு நில்லு… என்ற சத்தம் கேட்டு ரோட்டில் நடந்து கொண்டிருந்த அமுதா தன்
– கி.ச.திலீபன் பெருநகரத்தின் மக்கள் திரள் உண்டாக்கும் பதற்றமும், அதனை எதிர்கொள்வதிலான அச்சமும் அப்போது அவனை ஆட்கொண்டிருந்தது. சென்னைக்கு வரும்
ஃப்ளாரன்ஸ் பிட்மான் ஹாட்க்ஸன் சிறுவர் மனத்தை ஆராய்வதில் ஈடுபட்டவர் இதை எழுதியவரின் கணவர். குழந்தைகள் சில சமயம் கற்பனையாகத் தோழர்களைச்
