பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மேலோட்டமாக அறிவேன் என்றாலும், இந்திய – மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள
பெரிய மேகத்தின் விளிம்பில் நின்று கொண்டு பூமியோடுகண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்ததுமழை.,இருட்டுகிற வானத்தைப் பார்த்ததும் வீட்டுக்குள் தரதரவெனஇழுத்துச் செல்லப்பட்டகுழந்தைகளின் கூச்சல்குட்டிக் குட்டி மேகங்கள்உரசி
01. ௦ இந்த உலகில் காதல் எப்போது தீருமென்கிறாய்; நாம் உண்மைகளை நேசிக்கத் துவங்கும்போது என்கிறேன். அருந்திக் கொண்டிருக்கும் பழரசத்தை
அவளுக்கு முன்னால் பலூடா ஐஸ்கிரீம் இருந்தது. கருப்பு டீசர்ட்டும் நீல ஜீன்சும் அணிந்திருந்தாள். இந்தப் பிரதேசத்திற்கு சம்மந்தமற்ற ஏதோ ஒரு
‘எடுபட்ட முண்ட…போன வைடி முதல்ல. இனிமேல் அலுமா உலுமானு போனடிச்ச வெளக்குமாத்தால இங்க இருந்தே அடிபிரிச்செடுத்துடுவேன். வந்துட்டா வவுத்தெரிச்சல கெளப்பிக்கிட்டு. நாஞ்செத்தா
உத்தமதானபுரம் வேங்கட சுப்பய்யர் சாமிநாதன் 12.02.1855 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சூரியமூலையில் பிறந்தார். தனது பாட்டனாரிடம் அரிச்சுவடி கற்று, இசைப்
தேவாலயத்தின் தூய அமைதியை இரண்டாகப் பிளந்தது அந்த பெண்ணின் குரல். அப்பத்தை உயர்த்திப் பிடித்திருந்த பாதிரியார் ஆரோக்கியம் திடுக்கிட்டார். கிறிஸ்துவின்
ராமநாதன் கவலையின் ரேகைகள் கூடிய முகத்துடன் வாசலில் அமர்ந்திருந்தார். ‘இந்த ஆடு, மாடுகள வளக்குறது பெரிசில்ல… ஆனா அதுக நோய்
நறுக்கிப்போட்ட நகம்போல இருந்த தேய்பிறைநிலவையும், கிடை போட்ட ஆடுகளாயிருந்த நட்சத்திரங்களையும் மேகங்கள் விட்டுவிட்டு மூடியது. தள்ளாடி தள்ளாடி கேட் அருகே
கருப்பி அப்படி தான் அவள எல்லாரும் கூப்பிடுவாங்க. பெத்தவங்க வச்ச பேரவிட சிலசமயம் பட்டபேருதான் தங்கிப்போகும் சிலருக்கு. அந்த