அரவிந்தன் பெருமாள் மாம்பழ வகைகளுக்குப் பிரசித்தி பெற்ற சேலத்தில் இன்று மேம்பாலங்கள் பிரசித்தி பெற்றிருக்கின்றன. நாலு ரோடு,ஐந்து ரோடு பாலங்கள்
இரா.சேனா அன்று இரவு பத்து மணி சுமாருக்கு ராசாத்தி ஒரு தலையாக தெருவில் இறங்கி நடக்க தொடங்கினாள். ஐந்து, ஆறு
பூவாயிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக பிள்ளைகள் அனைவரும் விடுப்பிலிருந்ததால் வீடு களை கட்டியிருந்தது. இன்னும்
மகா.இராஜராஜசோழன் காலம் எல்லாவற்றையும் புதுபித்துக் கொண்டு நகர்கிறது. உணவுகளைத் தேடி காடுகளில் அலைந்த மனித இனம் இன்று அடுக்குமாடி குடியிருப்புகளில்
கண்ணன் தொழிற்சாலை மேகங்கள் அழகான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு. கவிஞர் லார்க் பாஸ்கரன் அவர்களுக்கும் வேரல் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.
மாரி கிருஷ்ணமூர்த்தி காற்றடித்த காலையில் இழுத்தி போர்த்திய போர்வைக்குள் குளிர் ஊசியை போல இறங்கிக்கொண்டிருந்தது. மார்கழி மாத குளிரில் அவள் பெரியவன்
கமலா முரளி பொழுது புலரும் போதே எழுந்து விட்டார்கள் தீபனும் செல்வியும். அதாவது எழுப்பி விடப்பட்டார்கள். இருவரும் பல் துலக்கி,
பிரியா பாஸ்கரன் அதிகாலை நான்கு மணி. புறநகரின் எல்லைகளில், நூற்றாண்டைக் கடந்த அந்தக் கல் வீடு நிசப்தத்தின் கனத்தை சுமந்து
பாலமுருகன். லோ “முஜீபு, வேகமா நடடா, லேட்டாகுது!” என்றான் வைரமுத்து.“ஏன்டா வைரம், நாம இப்ப வீட்டுக்குத்தானே போறோம்? அப்புறம் என்னடா
சரிதா ஜோ தூர் வாரும் உற்சவம் தொடங்கியது. வெயிலின் தீக்கதிர்கள்முதுமையடைந்து மங்கத் தொடங்கியிருந்தது. மரங்களின் நிழல் நீளநீளமாக மாலை நேரம்
