ஜெ.அரவின் குமாரின் ‘சிண்டாய்’ சிறுகதைகள். ஒருவர் ஒரு குழுவில் இணைத்திருப்பதாலேயே அறியப்படுகிறார் என்பது உண்மையா? அக்குழு நண்பர்கள் மூலமே அவர்
கங்கா பாஸ்கரனின் ‘நீராம்பல்’ தயாஜி கடந்துசெல்லும் பேருந்தின் சன்னலின் ஓரப்பார்வைக்காக ஒற்றைக்காலில் தவமிருக்கும் மரங்கள் (தவம் – பக்கம் 26)
வா.மு.கோமு நிஜந்தன் தோழன் நல்ல வாசிப்பாளன். “எப்போ போன்ல கூப்பிட்டாலும் எடுக்கறீங்க.. சரி வச்சிடவான்னு நான் கேட்கிறப்பத்தான் சரின்னு சொல்றீங்க!
-ரவி அல்லது. 1. பேரன் இரு சக்கர வாகனத்தில் இறக்கிவிட்டது உடம்பிற்கு ஏதுவாக அமைந்தது. இறங்கி பையிலிருந்த சாமான்களை
ஆர். சீனிவாசன் ‘மாறுதலே நிரந்தரம்’: பரிணாம வளர்ச்சி சொல்லும் முதல் விதி, சூழலுக்கு ஒத்துப்போகாத இனங்கள் அழிந்து போகும் என்பது.
மகா.இராஜராஜசோழன் இந்த இரவு எல்லா இரவைப் போலவும் அவளுக்கு நகர்ந்துவிட வாய்ப்பில்லை. முதல் மாடியில் அமர்ந்து நிலா வடிவத்தில் கம்பிகளை
-பாலமுருகன்.லோ “வீணா, ஏண்டி எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்? அப்படி என்னடி உன்னோட ரூம்ல பண்ணிக்கிட்டு இருக்கே? காது கேட்கலையா?”
கமலா முரளி கடைசிப் பருவத் தேர்வுகள் முடிந்து விட்டன. விஷ்வாவுக்கு ஆறு நாட்கள் விடுமுறை. “ஆதித்யா கூப்பிடறான், விளையாடப் போகட்டுமா?”
1. காயாக இருக்கும் போதே பறிக்கப்பட்ட பப்பாளி பழமென பழுப்பதற்கு மற்றுமொரு நாளுக்காக காத்திருக்கிறது உலையில் போடப்பட்ட அரிசி பதத்தில்
ஈழக்கவி (‘காவிய நவீனத்துவ’ (Epic Modernism) பாணியில்) அது ஒரு சாதாரண இரவுதான், பேருந்து நிறுத்தங்களின் சலிப்பான காத்திருப்புகளுடனும் சந்தையின்
