வா.மு.கோமு வழங்கும் வாழும் கலை அல்லது மரண விளையாட்டு பயிற்சி -சுகதேவ் நோயை விட நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் எவ்வாறு
Tag: சுகதேவ்
1 அந்தப் பெரிய மரத்தின் நிழலில் ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதற்கு மட்டும் கிட்டாமல் நிழல் தன்னை மறைத்துக்
1 சாப்பிட்டுவிட்டு தூக்கியெறியப்பட்ட எச்சில் இலைகளின் நடுவே ஒரு மனிதனும் கிடந்தான் பயன் முடிந்த பிறகு எறிவதிலும் எறியப்படுவதிலும் உணவென்ன
1 முழுநிலவை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது நினைவில் ஒளிர்ந்தது உன் முகம் வானத்தில் ஒரு நிலவு இருக்கும் போது பூமியில் ஒரு
1 அற்புதம் அபாரம் என்பதற்குப் பதிலாக அற்புதம் அபராதம் என்று சொல்லிவிட்டார் பேச்சாளர் டங்க் ஸ்லிப் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது
1 ஊஞ்சலில் ஆடி வளர்ந்தவன் இப்போது கால் நீட்டிப் படுத்துக்கொள்ள இடம் தேடுகிறான் கிடைத்தால் போதும் ஊஞ்சல் கனவில் தூங்கிவிடுவான்
1 வந்திறங்கிய நீண்ட பட்டியல் கொண்ட மளிகை சாமான்களில் பிரிக்கப்படும் கடைசிப் பொட்டலத்தைப் போல எங்கும் எதிலும் அவனுக்குத் தாமதமாகிறது
1 தந்திரங்களை ஆண்கள் கையாள்வார்கள் பெண்கள் ரகசியமாக கையாள்வார்கள் சூது பால்பேதம் அறியாது. 2 இப்போது யாரும் காதலுக்கு கடிதம்
1 குறுக்குவழியில் முன்னேற முடியாது என்றார் தலைவர் அப்படியெனில் உங்கள் வழி? கேட்டான் தொண்டன் வரலாற்றின் வழி ஒரே நேர்க்கோட்டில்
1 தள்ளிச் சென்ற வாகனம் திடீரென்று தறிகெட்டு வந்து மோதுகிறது விதி என்கிறார்கள் அப்படியென்றால் விதி மீறல் எது? தலைகீழ்
