கண்ணன் கவிஞர் ஆகாசமுத்து அவர்களின் ‘வெருகு’ கவிதைத் தொகுப்பு வாசித்தேன். 127 பக்கங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள். உரைநடைக்கு அருகில்
Tag: கண்ணன்
கண்ணன் கவிதைகள் எத்தனை முறை எரித்தாலும் துளிர்ப்பதை யார் தடுக்க முடியும்? 00 தொடர்வண்டிப் பயணத்தில் நானும் என் தோழர்களிருவரும்
எழுதுவதற்கு ஏதுமில்லை எல்லாமே எழுதிவிட்டார்கள் என்றார் இன்னும் மிச்சமாய் இந்த வாழ்க்கை இருக்கிறதே என்றேன் = நடிக்கச் சொன்னால் வேண்டாமென்று
கண்ணன் தொழிற்சாலை மேகங்கள் அழகான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு. கவிஞர் லார்க் பாஸ்கரன் அவர்களுக்கும் வேரல் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.
கண்ணன் இக்கதையில் வரும் நான் என்பது, எனது நண்பன். அவனது பெயரைக் குறிப்பிட விரும்பாததால், இக்கதையைத் தன்மையில் சொல்கிறேன். ஆனால்,
‘இந்தக் கலர் பிடிக்குமா?’ ‘இந்தக் கலர்ல ஒண்ணு போதுமா?’ தொடர்வண்டியில் கை நீட்டிய குழந்தையிடம் காற்றை விற்கும் கண் தெரியா
1. காற்றால் உடையாது நீரால் அழியாது நெருப்பால் வேகாது வருடங்கள் ஆயினும் வளர்ந்து கொண்டே இருக்கும் எங்கள் நட்பெனும் விருட்சம்
அக்டோபர் மாத ஆவநாழி இதழ் வாசித்தேன். சிறுகதைகள்: எட்டும் கனி – அ.பிரகாஷ் வளரும் பருவத்தில் இருப்பவர்களின் பிரச்சினையைப் பேசும்
ஆயிற்று, பத்து வருடங்கள். இதுவரை நிலத்தைச் சென்று பார்க்கவில்லை. பாதி உயிர் நிலத்தை விற்றவுடன், காணாமல் போனது. பாதி உயிருடன்தான்
அப்பா தவறியதிலிருந்து, ஒரு கை ஒடிந்தது போலிருந்தது. அவர் ஞாபகமாவே இருந்தது. அம்மா வேறு அழாமலே இருந்தது, பயமளிப்பதாக இருந்தது.
