மாரி.கிருஷ்ணமூர்த்தி இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது அரை குறை மனதோடுதான் வீட்டிலிருந்து கிளம்பினேன்.
Tag: மாரி.கிருஷ்ணமூர்த்தி
மாரி கிருஷ்ணமூர்த்தி காற்றடித்த காலையில் இழுத்தி போர்த்திய போர்வைக்குள் குளிர் ஊசியை போல இறங்கிக்கொண்டிருந்தது. மார்கழி மாத குளிரில் அவள் பெரியவன்
பெங்களூருவிலிருந்து கோயில் கொடைக்கு ஊருக்கு திரும்பிய கந்தனுக்கு மனைவியையும்,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போய் தான் சுற்றிய இடத்தையெல்லாம் காட்டவேண்டும் என்று தான்
மாடு வெட்டி கூறுப்போட்டுக் கொண்டிருந்த இடத்தை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த வேடிக்கு கோவம் குப் குப் என்று தொண்டைக்குள் வந்து போனது. துடைப்பத்தை
என் பெயர் தனியரசி என்கிற ரூத். நான் சொல்லப் போறது என் கதை, ஆமாம் என் கதைதான் ஆனா எழுதப்
முத்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து மாடிக்கு போனான். சுற்றிலும் இருட்டு கவிந்திருந்தாலும் தெரு விளக்கின் வெளிச்சம் லேசாக மாடியின் முன்
