உள் நுழைய அனுமதியிருந்தும் சிப்பாய்கள் விடுவதாயில்லை.. அவ்வப்போது மின்னி மறையும் வாளிருந்தும் சண்டை முடிவதில்லை.. முடிவற்று தொடரும் யுத்த களத்தில்
Tag: சுரேசுகுமாரன்
எதன் மீதும் பழி போடவில்லை விதியொன்றுமில்லை .. இரண்டுமற்ற இடைவெளியில் பிறக்கும் குழந்தைமை.. 00
கடிவாள நார்கள் இற்று வீழும் … தொலைதூர குழம்படி ஓசை இடிமுழக்கமென கேட்கும்.. புவி மூடிய இருள் படுகை மீதொரு
யார் முகமும் காணப் பிடிக்காத தனியறைக்குள் இருந்தவாறு யாருக்கும் பிடிக்காத கவிதை எழுதுவதில் என்னதான் உள்ளது? oo எல்லோரும் தீவிரமாக
இறுதி தீர்ப்பு : ஒன்று கடவுளை கொன்ற குற்றத்திற்கான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.. பெருந்தனக்காரரின் முறைகேட்டை போலவோ
இரு முனைகளன்றி பொருள் வடிவம் கொள்ளாது. கண்ணிகளாக பிணைந்தவாறேயுள்ளன.. எண்ண மொட்டுக்கள்.. , எல்லோருமே எனக்கு நிரந்தரமற்ற தொழில் முறை
நூலிழையும் தான்.. நூறு மைலும் தான்.. நிகழ்வுகளின் இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.
போத நிலை ஒளி உமிழ் வெளிக்குள் இருள் முகம் தரிக்கிறேன்.. உடல் கூட்டிற்குள் துடிதுடிக்கும் உயிர் பறவை.. மூச்சுகாற்றின் வழி
இந்த பழம் தான் அது எனஎன் கேள்விகளை முடக்கிகையில் திணிக்கப்பட்ட வாழ்க்கை. ,என் தேர்நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.இனிஎந்த யானை கொம்பனாலும்இம்மியளவும்அசைக்க முடியாது.
பொழுது புலர்கிறது நான் விழிக்குமுன்பே அனைத்தும் விழித்திருந்தன. மேலும் அவை அனைத்தும் என்னை உற்று நோக்கியபடியே என்னுடைய விழிப்புக்காக காத்திருந்தததுபோலவும்
