சு.ராம்தாஸ்காந்தி. “அடுத்த வாரம் திண்டுக்கல் வரேன்“ என்று நித்யா கூறியிருந்தாலும் அந்நாள் உடனே வந்து விடவில்லை. நான்கு வாரங்களைக் கடந்து
-கமலா முரளி “எனக்கு நீலக் கலர் தான் வேணும்” எனக் கத்தினான் செல்வம். ”நாந்தான் நீலக் கலரை முதல்ல எடுத்தேன்.
நாளை பிறந்து இன்று வந்தவள் – அன்றாடங்களின் கவிதை கவிஞர் மாதங்கி கிருஷ்ணமூர்த்தி. மாதங்கின் என்ற பெயரில் எழுதிவருகிறவர். கவிதைகள்
செம்மண்ணும் நீலமலர்களும் – வெறுமையின் தனிக்குரல் எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த புத்தகம் இது. அப்போதுதான் என்னைப் போலவே
முனைவர் கா. குமார் , நறுக்கென குத்திய முள்ளாய்.. விடுக்கென உதறிய காலைப் போல்.. திடுக்கென எழுமுன்னே , சிந்தை
1. இருவாய்ச்சி: , கைகால்களில் கொஞ்சம் நகங்கள் வளர்ந்து விட்டாலும் ‘வாய்ச்சி மாதிரி ஏன் நகம் வச்சுருக்க?’ என்று அம்மா
1) முன்பைப் போல இல்லை இப்போது என்னுள் ஒரு இடைவெளி வாழ்கிறது; சுருங்கிக் கொண்டே போகும் நட்பு வட்டத்தின் வடிவில்.
ஒரு கல் குளத்தங்கரையில், கடைசிப் படிக்கட்டுக்கு முந்தையப் படிக்கட்டில் அமர்ந்திருந்தான். மீன்கள் இங்குமங்குமாக துள்ளின. கூடவே தன் முகத்தின் நிழலையும்
1 மகரக் கட்டை உடைந்துவிட்டது அவனுக்கு முகரக் கட்டையைப் பாரு உருப்படாது திட்டிக்கொண்டிருந்தார் அப்பா இப்பவோ எப்பவோன்னு கிடக்கு இந்தக்
1 கண்ணாடியின் இரண்டாவது முகம் கண்ணாடி முகங்களைச் சேமிப்பதில்லை. நாம் நகர்ந்த பிறகே அது தன் தனிமையைப் பார்க்கிறது. ,
