அவர்களை நெடுங்காலமாக பார்க்காமல் இருந்துவிட்டேன். ஏனெனத் தெரியாதென்றெல்லாம் உண்மையின் மறுபக்கத்தைச் சொல்வதற்கு என் நா ஒரு நாளும் முன் வந்ததில்லை.

மேலும் படிக்க

நான் ஒரு தவறுச் செய்தேன். அந்தத் தவறுதான் எல்லா தவறுகளுக்கும் வாயிலாக அமையுமென்று அப்போதுத் தெரியாது. தெரிந்திருந்தால் அதைச் செய்யாமல்

மேலும் படிக்க

அன்பால் தீட்டி வைத்திருக்கும் கத்தியை எதைச் சொல்லி உங்கள் தொண்டை மீது வைத்து என் பாசத்தையும் என் கோபத்தையும் மெல்ல

மேலும் படிக்க

நான் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன் யாரும் தாலாட்டாமலே. தாலாட்டும் ஓலங்களை இதுவரைக் கேட்டதில்லை. , சடல நாற்றதில் பிறந்து பாடைகளோடும் உடைந்த

மேலும் படிக்க

இன்னும் ஒரு மணி நேரத்தில் நீ இறங்கிவிடுவாய். நானும். தொண்டைக் குழிக்குளிருக்கும் என் எழுத்துக்களைக் கோர்த்து சொல்லாக உயிர்க்கொடு. ,

மேலும் படிக்க