நடுகல் இணைய இதழுக்கென்று தனிப்பட்ட முறையில் யாரிடமும் அலைபேசியில் பேசி படைப்பு வேண்டும் என்று நான் கேட்பதில்லை. நடுகல் இணைய
இந்த மாத இதழ்
அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு தினக்கூலி. சுற்றுவட்டாரத்திலுள்ள கவுண்டர்களின் தோட்டங்களுக்கே பெரும்பாலும் தோட்டவேலைக்குச் செல்வார்.
“சொர்க்கஞ் சேர்..கைலாசஞ் சேர்..சாமி பாதஞ் சேர்..” நாவிதனின் வலதுகை , நெடுங்கிடையாக மர பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டிருந்த இவனுடைய தந்தையாகிய மரித்த
எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன் வீட்டு விசேசத்திற்கு அழைப்பதற்காகவும், வீட்டு முகவரி கேட்டு பத்திரிகையொன்றை அனுப்பி வைப்பதற்காகவும் சாந்தசீலனின் மொபைல் எண்ணை
சாலையோர திருவிழா விளக்குகள் பின்நோக்கி விரைந்தன . தொலைவில் அதிர்ந்த பகவதியம்மனின் திருவிழாப் பாடல்கள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன. சலிப்பான
இங்கே வரும்போதெல்லாம் நான் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் சரவணபவனில் மதிய சாப்பாடு சாப்பிடும் வழக்கத்தின் படி, இன்றும் அங்கே