இந்த உலகம் காற்றால் நிறைந்தது. கடலால் சூழ்ந்தது. காடுகளால் ஆனது. எல்லாமே சமன்பாட்டில் இருக்க… சரிசமம் இங்கே உலாவ வேண்டும்.
கவிஜி
சுருளி நாய் அவன் நாய் தான். அதற்காக இப்படியா. கழுத்தில் இருக்கும் சங்கிலி இறுக தொடங்கி விட்டது. சங்கிலி பற்களின்
ஒரு நல்ல கம்யூனிஸ்ட் இதயத்தில் இருந்து பேசுவான். மனதில் இருந்தே வெளிப்படுவான். அறிவை தேடி ஓடுவான். ஆராயாமல் எதையும் நிகழ்த்த
இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி…. காலத்தை கடப்பது சகிக்க இயலாத கசப்பின் நெடி.
மரணம் ஒவ்வொருவரின் மீதும் அமர்ந்திருக்கிறது. அது எத்தனை நெருக்கத்தில் அமர்ந்திருக்கிறது என்று தெரிந்து விட்டால்… அது தெரிந்து விடுகிறது ப்ரூஸ்
பத்தாண்டுகளுக்கு முன் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜைக்கான விடுமுறையில் சும்மா கிடந்த சங்கை ஊதி ராகம் கொண்டோனாக நண்பர் தேவா விளையாட்டு
மேற்கு தொடர்ச்சி மலையின் கற்கண்டு துண்டு பெரியநாயக்கன் பாளையம் வரை நீண்டு விட்டதை தினம் தினம் பார்த்து வியக்கிறேன். கோவையில்
என்னவோ நடக்கிறது. சொல்லொணா வார்த்தைகளை எச்சில் கொண்டு விழுங்கினான் வள்ளுவன். “எதனால் இப்படி இருக்கிறது…. என்ன ஆச்சு… சமாளிக்க முடியுமா….
நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம். ஆல்பெர் காம்யு காம்யு –
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… இப்படித்தான் ஓஷோ கூறுகிறார். இப்புத்தகத்தை படைத்த “மிகைல் நெய்மி”யை இந்த நூற்றாண்டின் மாபெரும்