கவிதையை வாசிப்பதென்பது கவிஞனின் மனநிலையோடு உரையாடுவதல்ல.கவிதையின் மனநிலையோடு உறவாடுவதே ஆகும்.கவிஞனின் மனநிலைதானே கவிதையாகிறது என்றாலும் கவிதையைப் புரிந்துகொள்ள கவிஞனைப் பற்றிய
Author: நடுகல்
என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி
– ஹொரேஷியோ குய்ரோகா ( உருகுவே) மாஸினி பெராஸ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி குன்றிய நான்கு பையன்களும் உள்முற்றத்தில்
சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான்.
வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப் பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின்
கிணற்றை மேலிருந்து எட்டிப்பார்த்து “இனிமே கெணத்துக்குள்ள இந்த சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கிற சோலிய விட்டுப்போடுங்க. அப்படி குளிக்கிறதா இருந்தா
மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன்
சித்தார்த் தனது மனைவி வைஷ்ணவியிடம் தான் தோற்றுவிடுவோம் என்கிற கட்டத்தை அடைந்திருந்தான். அவனால் முழுமையாக அவளோடு எந்த விதத்திலும் ஈடுபட
முகங்கள்- நம்மைக் கடந்து செல்லும் அல்லது நாம் கடந்து போகும் மனிதர்களில் ஒரு சில முகங்கள் தனது செய்கையாலோ அல்லது
கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக்
