மழை பெய்த இரவு பொன் மாலை பொழுதை கடந்த கரிய இரவு மழைக்கு இடம் கொடுத்தது , மழை முழங்கி
Author: நடுகல்
ஏனோ கரைந்துகொண்டே இருக்கிறது காகம் , ரீல்களின் கானா சங்கீதம் மீண்டும் மீண்டும் ஒலிக்க தூங்கியகுழந்தையின் கைகளில் காட்சிநகர்ந்து ,
எல்லோருக்கும் வணக்கம்! இதழ் என்றால் முகப்பில் ஆசிரியர் கூற்று இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயமான அரங்கேற்றம் தான். கடந்த மாதத்தில்
— ஓஸாமு தாசாய் ‘இந்த வாழ்க்கையில் இறப்பது எளிது, வாழ்க்கையை உருவாக்குவது கடினம்” -விளாடிமிர் மாயகோவ்ஸ்கி கண்ணாடியில்
நுண்கதை:01 ௦ வானத்தின் மஞ்சள் பார். அதி அற்புதம் என்கிறாய்; ஒவ்வொருவருக்கும் தனித்தனி வானம் என்கிறேன். 0 நுண்கதை:02 ௦
பதற்றமும், புதிய சூழ்நிலையை அனுகும் தடுமாற்றமும்,அந்த சூழ்நிலைக்கே உரித்தான பரபரப்பும் என எதுவும் இல்லாமல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இனிப்பு
தேஸ்பூரில் இருந்து கிளம்பி அடுத்த நாள் அதிகாலையில் சிலிகுரியை அடைந்தேன். சிலிகுரிக்கு இதற்கு முன்பு இரண்டு முறை வந்திருக்கிறேன். மேற்கு
யாத்ரிகன் க்ருபயா த்யான் தீஜே, காடி சங்கயா ஏக் தோ ச்சார் நௌவ் சாத்.. நவி தில்லி சே ஜல்கர்
பல மகிழுந்துகளும், விசையுந்துகளும், குதியுந்துகளும், மூன்று சக்கர ரிக்சாக்களும் அவ்வளவேன் சில லாரிகளும், மிதிவண்டிகளும் கூட அவ்விடத்தில் காத்துக்கிடந்தன. அரசியல்வாதிகளோ,
மருங்காபுரி வனம் மிகப்பெரிய வனம். அதில் சோலை என்கிற அனாதைக் குரங்கு ஒன்று தனித்து வாழ்ந்து வந்தது. அது தன்
