நிறப் பார்வைக் குறைபாடு விஸ்வம் முற்பகலில் தற்செயலாக தனது ஆறு வயது மகன் ப்ரசன்னாவின் தொடக்கப் பள்ளி அருகில் இருந்தார்.
Author: நடுகல்
இரவு உணவுக்குப்பின் காத்தாட எல்லோரும் திண்ணையில் அமர்ந்திருந்தோம். வெயிலுக்கு காற்று மிகவும் இதமாக இருந்தது. தாத்தா பேச ஆரம்பித்தார்: “ஏம்ப்பா,
அன்று இரவு எப்போதும்போலதான் தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘காலத்தை வென்றவன்’ என்ற தலைப்பில் ஒரு புகழ்மிக்க
“என்ன மாடசாமி ஊருக்கு போறதுக்கு ஏற்பாடுலாம் பயங்கரமா இருக்கு போல” என்றபடி அறைக்குள் வந்தான் மோகன். “ஆமாணே
வேலை உறுதியாகிவிட்ட அந்த மகிழ்ச்சியானச் செய்தியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். கம்பெனியின் பெயர்தான் அனைவரின் மத்தியில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
படித்துப் பல ஆண்டுகள் கடந்து மீண்டும் எடுத்துப் படிக்கையிலும் மனதுக்கு வெகு நெருக்கமாகவே இருந்தது தி. ஜானகிராமனின் நளபாகம் ‘நாவல்.
கதைகள் வழி ஒரு மனிதனை துய்த்துப் பாருங்கள்! மனிதர்கள் எத்தனை ஆழமிக்கவர்கள், எவ்வளவு அற்புதமானவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
எழுந்தாளர் அரு.சு.ஜீவானந்தனின் ‘ஜீவானந்தன் கதைகள்’ இந்தப் புத்தகம் 1994-ஆண்டு வெளிவந்தது. இன்றோரு 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1971-ல்
கேள்விகளால் தொடர்ந்து சின்ன முத்துவை குழந்தைகள் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். மாதம் மூன்று நாட்கள் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்ற
ராஜவனக்காடு மிகப்பெரியது. அங்கு எல்லாவகையான விலங்குகளும் வாழ்ந்து வந்தன. பருவ மழை தப்பிப்போனதால் வனம் முழுதுமே இப்போது பெரும் வரட்சி
