1. இரத்தக் காயத்தோடு திசைகளைத் தொலைத்து நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம் எப்படி புரியவைப்பேன் நானும் உயிர்
Author: நடுகல்
ஷாராஜ், லீலா அம்மு மற்றும் பொள்ளாச்சி கவிஞர்களின் முகநூல் பதிவுகளால் மட்டுமே நான் அறிந்த கவிஞர் ஜே. மஞ்சுளா தேவியின்
பருத்தி வெடித்த கரிசக் காட்டின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. எளிய மொழி நடையில் வாசகனின் மனதை இலகுவாக்கி லயிக்க வைக்கின்றன
ஆசையின் கைபிடிக்குள் அலையும் மனதை, காமமெனும் மிருகத்தின் காலம் தாண்டிய அதிகாரத் தீண்டலை, நினைவுகளுக்குள் குத்திக் கொண்டிருக்கும் தூண்டில் முட்களை,
எழுந்தாளர் ஆதி.இராஜகுமாரனின் ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் ’ மலேசிய பத்திரிகை துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில்
கண்ணுக்குத் தென்பட்டவரை ஆகாசத்தில் ஒரு வெள்ளியும் இல்லை, ஆங்காங்கே இருக்கிறதோ என்னவோ அதனையும் கருமேகம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டது…
பீரங்கியிலிருந்து குண்டு போடுவதைப் போல நிறைய மாடுகள் சாணி போட்டுக் கொண்டிருந்தன. முன்னாடி செல்லும் மாடுகளை பின்னால் செல்பவை கொம்புகளால்
கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் ஒருவித புதிய பரவசம் தொற்றிக் கொண்டுவிட்டது வைஷ்ணவியிடம். இதுவரை இல்லாத உணர்வுக் கொந்தளிப்பு அவள்
1 காத்திருத்தலின் கடைசிக் கணம் எப்படிப் பூக்கும் அல்லது வெடிக்கும்? பிடிபடவில்லை படபடப்புடன் காத்திருக்கிறேன். 2 நேருக்கு நேரான அந்தப்
அரிதாரம் பூசிக்கொள்கிறேன் 00 முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பல வருடம் ஆச்சு பள,பளவென ஜொலித்த கன்னங்கள் ஏனோ காணாமல்
