“அய்யய்யோ, பையனத் தேளு கடிச்சிடுச்சே” ஆயாவின் குரல் அந்தக் காலையை கலைத்துப் போட்டது. எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
Author: நடுகல்
எப்போதும் ஓடுங்க என்ற சத்தம் கேட்டாலும் அனைவரும் கிழக்குப்பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள். கிழக்கு பக்கத்தில் வெள்ளை நிறச் சேலையோடு வேகமாக
அத்தியாயம் – நான்கு நம்முடைய பனிக்காட்டில், அம்முலுக் குட்டியானை, “கலா, உன் நண்பர்களோட நீ இரு. ஆனால், என் நண்பர்களை
விடுமுறை நாட்களில் தங்கள் ஊரை அடுத்துள்ள ஒரு பெரிய ஏரியைப் பார்க்கப் புறப்பட்டான் அஜித். மிகப் பெரிய ஏரி. கடல்
விடியற்காலை பொழுது. மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. செல்ல மகள் செம்மொழி அவள் அப்பாவின் அருகில் படுத்திருந்தவள் கண்விழித்துப் படபட
நத்தைகளைப் பற்றியதல்ல எனது பிரச்சனை ஊர்ந்து செல்லும் பிராணிகளை அறுவறுக்கும் ஒருவனுக்கு நத்தைகளைப் பற்றிய சிந்தனைகள் எழுவதற்காக சாத்தியமுமில்லை மழை
1 சமீபத்திய மழையில் பச்சை பீறிட்டிருந்த வனத்தினுள் உறுமி நகரும் உலோகத்தினுள் அமர்ந்திருந்தோம். மரத் திரையின் கிழிசல்கள் வழி அங்கங்கே
மத்தியஸ்த பாடுகள். கடைசி கேவலும் நின்றுவிட்டப்பிறகு யாவரும் பெரு மூச்சைவிட்டார்கள். அவர் பிணமாகிப்போனார். பிறகவர் சாமியாக்கப்பட்டார். இவனில் மூத்தவன் சாமிக்கு
1 திசை திறந்து வனம் புகு இசை திறக்கும் அமுதக்கடல் தசை விரியும் அவள் பதம் சூடு போதம் இடை
நான் இருக்கும் போது தான் அவனும் வந்தான் அவனிடம் அமைதி மௌனித்துக் கொண்டும் தனக்குத்தானே ஒப்புவித்துக் கொண்டும் எல்லைக்குள்ளான எல்லையற்ற
