01.மோனா லிசாவின் பாடல் நேற்றிரவு எதிர்பாரா இதமாய் பாடலொன்றை இசைத்தாள் மோனா லிசா. லயம்.. ஸ்ருதி.. கமகமென இசைக்கோர்வைக்குள் சங்கதிகளின்
Author: நடுகல்
1. பலவீனமானவையென நினைத்து முழு பலத்தையும் பிரயோகித்த களைப்பில், இதுவரை மெளனமாகவேயிருந்த உதடுகளின் பெரும்பலத்தை அறியாமலேயே கடந்துவிடுகிறது வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த
கானல் மாலைக் குறிப்புகள் 1. எல்லாக் கதவுகளையும் மூடிவிட்ட வீடொன்று ஒரே ஒரு சன்னலை மட்டும் திறந்தும் மூடியும் வைத்திருக்கிறது
ஆசைதான் ஆகாய மார்க்க பயணம் அந்தரத்திலிருந்து விழுந்து விட்டால் , ஆசைதான் அலைகளின் மேல் பயணம் ஆழ்கடலில் மூழ்கி விட்டால்
நுண்கதை – 01 ௦ அவன் சொற்களை நேசித்தான். கற்றான். போதாமையில் மேலும் மேலும் மேலும் என கற்றான். உலகிலுள்ள
அவள் ஜீன்ஸ் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்ததை கவனித்த சண்முக வடிவுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது என்றாலும் அவளோடு சரளமாக பேச்சு
“நல்லாயிருக்கியிலா! பாத்துப் பேசணும்னே நெனச்சுக்கிட்டே இருந்தேன் தலைவரே! அப்புறம் தொழில் போயிக்கிட்டிருக்கா. பப்ஸ் சாப்பிடறியளா? இப்பத்தான் மலையாளத்தான் பேக்கரிக்குச் சூடா
அந்த ஆட்டின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து ஊளைமூக்குபோல பிசுபிசுப்பான திரவம் வடியத்தொடங்கியது. ஆடு நிற்க முடியாமல் அங்கிட்டும், இங்கிட்டும் தத்தளித்தது. ஒருநிலையில்லாமல்
பனிக்காட்டில் இப்போது மழைக்காலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி விட்டது. அது கோடையின் தொடக்க காலமாக இருப்பதால், இளஞ்சூடு கொண்ட பருவநிலை
கூட்டத்தை தள்ளிக்கொண்டு இருவரும் உள்ளே ஓடினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அங்கே போடப்பட்டிருந்த சாக்குப்பை அந்த இடத்தில்
