பகுதி – இரண்டு குட்டியானை அம்முலு, முயல்குட்டி மோகனன், முள்ளம்பன்றிக் குட்டி மீனா மற்றும் குள்ள நரிகுட்டி சேஷூ ஆகிய
Author: நடுகல்
வெளிவாசல் பக்கம் யாரோ கதவருகே நின்றுக்கொண்டிருக்கும் நிழலலசைவை மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கவனித்த செல்லதுரை ஹால் பக்கம் இறங்கி வந்தான்.
1. வெட்டுப்பட வந்த கிடா , பையனின் காதுகுத்துக்கு எனச்சொல்லி கிடாய் ஒன்று வாங்கி விட்டிருந்தேன். அது வீட்டு வாசலில்
1. சூழ்நிலையறியாமல் ஒரு கதவு திறப்பதும் மூடுவதுமாகவே இருக்கிறது பிரசவ அறைக்கு வெளியில் ஓராயிரம் தவிப்புகளுடன் அலைமோதும் ஒருவனை பார்த்த
காலையில் எழுந்ததும் ஆரம்பித்த தலைச்சுற்றலும் வாந்தியும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்ததால், படுக்கையை விட்டு எழாமல் படுத்து இருந்தேன். வரவேற்பறையில்
இப்போதெல்லாம் அம்மாவை எங்காவது கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவளை கூட்டிச் சென்று கூட்டி வருவதற்குப் பெரும்
01, கனவு மழை மழை வருகிறதென்று திரும்பி படுக்கிறேன் கனவிலிருந்து வெளியேறுகிறது மேகம், 02, நிலா நீயும் நானுமாய் அருகருகே
1 மகேஸ்வரி குளியலறைக்குள் நுழைந்தாள். எப்படியும் அரை மணி நேரம் தாண்டிவிடும். இதுவரை ஐந்து வீடுகளுக்கு மேல் மாற்றியாகிவிட்டது. எந்த
கண்கள் தூங்குவதுபோல இருந்தாலும் உண்மையாகவே தூங்கவில்லை. ஏதேதோ குழப்பமான சிந்தனைகளிடையே, வெற்றுத்தரையில் எதுவும் விரிக்காமல் இடது கையை தலைக்கு
மறுகாத்தரையை புளியமரத்தின் நிழல் பாவிப் பரவியிருந்தது. புளியம்பூவும் பிஞ்சும் பிடித்த சடையாய் சாரஞ்சாரமாக கிளைகளில் தொங்கிநின்றன. மத்தியான வெயில் லேசாம
