காவிரி ஆற்றின் கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகான சிற்றூர் அது….. புழுதி மணற்படிந்த தெருக்களில் குழுக்குழுவாய் பிள்ளைகள் சாயுங்கால
Author: நடுகல்
எண்பதுகளில் எழுதத் தொடங்கி தொண்ணுறுகளில் தீவிரமாக இயங்கியப் படைப்பாளிகளுக்கு நவீனத்துவம், பின்நவீனத்துவம் என இரண்டு வகையானக் காலகட்டங்களின் போக்குகளையும், அவற்றின்
வந்ததிலிருந்தே தனது விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பையை தருமாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தான் ஒன்றாம் வகுப்பு மாணவனான எழில். திருவிழாக் கடைகளிலிருந்து
“கிருஷ்ணா புத்தகத்தை எல்லாம் எடுத்து உன் பையில் வை. பென்சில் பெட்டியையும் எடுத்து வை. பாப்பா எடுக்கிறா பாரு, கிழிஞ்சு
இன்றும் கதவு தட்டப்படுகிறது. சரியாக இரவு மணி 11.35. கொஞ்சமும் மாறாத ஓசை லயம். அதற்கிடையில் சில நொடி அமைதி.
சட்டைகளில் உள்ள புள்ளிகளும் சிலசமயம் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளும் உயிர் வந்தது போல் ஓடுகிறது ஒவ்வொரு ஓட்டமும் ஏதோவொன்றை பிடுங்கிச் செல்ல
அப்பனின் அழுக்கச் சட்டையை துவைக்கும்போதெல்லாம் இதையெல்லாம் மனுசி தொவைப்பாளா என சலித்துக்கொண்டு அழுக்கையலசும் அம்மாவின் கோபத்திலும் அம்மா செய்த சாப்பாட்டை
பற்றிய காதல். சிறகசைத்து சென்றுவிட்ட பின்பும் சலனமேகி கிடக்கிறது மௌனம் தத்தளித்து தடுமாறி. – நிகர் செய்ய முடியாது இங்கெவையும்
1. எப்போதும் தனை நாடிவரும் மீனவனைக் கைவிடாத கடல் அள்ளித் தருகிறது மீனின் வடிவில் வாழ்வை. கொடும் சூறாவளியிலும் கொட்டும்
ஆரியபாளையத்துக்கு பதினான்காம் நெம்பர் பஸ் பிடித்தும் வரலாம் அல்லது ஏத்தாப்பூர் வழியாக வருகிற ஊர்க்காரர்களிடம் கைகாட்டி பைக்கிலும் தொற்றிக் கொள்ளலாம்.
