1 இரவைக் கடித்து பகலைத் துப்பும் வான் வாய்க்குள் ஒளிந்துகொள்கிறது விண்மீன்கள். புசித்துப் புசித்து வளரும் நிலவுக்கு முழுமையையும் பரிசளித்து

மேலும் படிக்க

1. ஆத்மம் அமைதியில்திளைப்பதும் வேடிக்கைப் பார்ப்பதுமே பணியென அடையாளப்படுத்தப்பட்ட கடவுள் ரீங் இடும் படைப்புகளின் சிரிப்பொலி சிதறல்களில் அசைந்து செல்லும்

மேலும் படிக்க

என்னைப் பற்றி நீங்கள் பேசினால் கேவலமாக இருக்கிறது ஆனால் என்னைப் பற்றி நானே பேசினால் மட்டும் உங்களுக்கு அது பெருமையாகத்

மேலும் படிக்க

எரியும் மனிதன் இயந்திர மனிதனுக்கு ஒரு படி மேலே எரிந்து கொண்டு இருக்கிறான் யாருக்காகவோ தான் எரிகிறான் , அவனுக்கு

மேலும் படிக்க

‘அம்மாவை நினைச்சா எனக்குப் பாவமா இருக்கு, கொஞ்சம் பயமாவும் இருக்கு’ “அப்போ என் கதி என்ன? என்னை விட்டுடுவியா?” “ஏய்,

மேலும் படிக்க

மார்கழி இரவு என்பதே திகில் நிறைந்தது. அந்த மழைதான் வீழும் நேரத்தில் வீசும் காற்று, நெற்றியில் முளைத்துத் தழுவும் பசுமைக்

மேலும் படிக்க

சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டிருந்தது. வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை

மேலும் படிக்க

நாம் எப்போது நம் மனதுக்குள் கட்டமைத்து வைத்திருக்கும் ஒருவருடைய பிம்பம் உடையுமாறு எழுதப்படும் கட்டுரைகளையோ, கதைகளையோ, புத்தகங்களையோ அவ்வளவு எளிதில்

மேலும் படிக்க

இப்புதினம் இலங்கையின் கிராமப்புறத்திலிருந்து துவங்குகிறது. காதலின் பொருட்டு குழந்தைப் பெறுபவள் அதனை கிணற்று மேட்டில் விட்டுவிட்டு அதனுள்  விழுந்து மாய்கிறாள்.

மேலும் படிக்க

அடுத்த வாரம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட எங்களது ஜப்பானிய கஸ்டமர் ரெப்ரெசென்டடிவ் டைக்கி வரவில்லை. முதல் கன்சைன்மெண்ட் அங்கே சென்றடைய

மேலும் படிக்க