தன் மகனின் பொருட்டு உடல்முழுவதும் குத்துப்பட்டுச் சாகக் கிடக்கும் நண்பனின் நிலையை அவனுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று மருத்துவமனையின் வாயிலில்
Author: நடுகல்
உதயசங்கரின் ‘கண்ணாடிச் சுவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு உள்ளடக்கம், வடிவம் என இரண்டிலுமே புதியதொரு அனுபவத்தை தந்தது. இத்தொகுப்பில் உள்ள
“இந்த காட்டில் பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன பூச்சிகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் அருவி இவை
இன்னும் அந்தச் சாலையில் பரபரப்பு ஆரம்பமாகவில்லை. தனக்கே உரித்தான இயல்பில் அது அழகாகத் தெரிகிறது. காலை பனியில் அரைகுறை குளியல்
“சிராத்தத்திற்கு இலையில் மசாலா தோசை போடலாமா?” “என்னது?” சாஸ்திரிகள் கண் சிவந்தார். “சிராத்தத்திற்கு இலையில் மசாலா தோசை போடலாமா?” “என்னண்ணா
“எங்களுக்கு மூணாவது மாடி தான் வேணும் ராஜா” மான்கள் அழுதன. “அப்ப நாங்க மட்டும் ஏழாவது மாடி வரைக்கும் தினமும்
ஆறுகள் எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆற்றை அழைத்துச் செல்ல வேண்டும் கல்லெறியாமல் கழுத்தறுக்காமல் ரத்தத்தைச் சிந்தி கொலைவெறி மேற்கொள்ளாமல் ஆட்டுக்குட்டியின்
அதி விரைவு வண்டியில்… விழுந்தது செத்தது வால் இல்லா பல்லி ஈக்கள் மொய்க்காமல் பறந்து சென்றன பறவைகள் கொத்தித் திண்ணாது
” அற்ப சந்தோஷம் “. +++ உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட பயணம் தான் பிரமிப்பில் ஆழ்த்துகிறது ஒரு முகம் முத்தமிடும்
எப்படித்தான் சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழும்போதெல்லாம்பருந்தை விரட்டிய கோழியின் கதையை காதில் போடுகிறார்கள்சோர்ந்து கிடந்தால் ஆமை முயல் கதைஊரில்
