நட்சத்திரங்கள் பேசிக்கொள்ளும் இன்றைய நாளுக்கான கடைசி நேர இரவில் நானொரு நிலவாகவே நகர்ந்துக் கொண்டிருக்கிறேன் யார் மீதேனும் விழுந்து பிழைத்து
Author: நடுகல்
எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன். நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி என்னும் ஊரில் குடிகொண்டுள்ளாள். இது குலதெய்வம் பற்றிய கதையில்லை. அதோடு
நீர்வழிப் படூஉம் புணை போல, மனிதர்கள் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது இந்நாவல். காரு மாமாவின் தங்கை மகன் வழியாக கதை
இன்னமும் இருக்கிறார்கள் கைகாட்டியவுடன் பேருந்தை நிறுத்தும், டயர் வெடித்து நிற்கும் வண்டியை நிறுத்தி விசாரிக்கும் ஓட்டுனர் இன்னமும் இருக்கிறார்கள்! ஒரு
(1) ஆய்வறிக்கை சமர்ப்பித்தலின்றி நேற்றைய கனவின் நினைவை சாம்பலென சுண்டி விடுகிறேன் … தகிக்கும் நிஜங்களுடன வரன்முறையற்ற கூடல் கொண்டு
நடுகல் இணைய இதழுக்கென்று தனிப்பட்ட முறையில் யாரிடமும் அலைபேசியில் பேசி படைப்பு வேண்டும் என்று நான் கேட்பதில்லை. நடுகல் இணைய
துரத்தலின் வேகம் இன்னும் அதிகரித்தது. அந்தச் சிறுவன் பயம் கவ்வ மூச்சிறைக்க ஓடினான். அந்த போலீஸ்காரர் புலியின் பாய்ச்சலில்
வகுப்பறையில் தினமும் ஒரு அணுகுண்டாவது போட்டே தீர்வது என்று ஹிரோஷிமா சபதம் எடுத்திருந்தான். ஒரு நாளேனும் தவறாமல் அதை நிறைவேற்றியும்
சுந்தரவனம் மிகப்பெரிய வனம். அங்கே வகை வகையான பெரும் பெரும் மரங்கள் வானுயர்ந்து அடர்ந்து நின்றிருந்தன. வனத்தைச்சுற்றிலும் ஆங்காங்கே அருவிகளும்
வாசனையில் மலரும் தசைகள் ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு வாசனை உள்ளதுபோல் பன்றிகளுக்கும் இருக்கத்தானே செய்யும். ஆனால் அதைத் துணிந்து அறிந்துவிடவே
