தொலாக்கெணறு – வாசிப்பு அனுபவம். மதன் ராமலிங்கத்தின் தொலாக்கிணறு சிறுகதைத் தொகுப்பு ஒரே வாசிப்பில் ..உள்ளம் பூரிப்பில். முதலில் மதனுக்கு
Author: நடுகல்
கொத்தாளி- எழுத்தாளர் முஹம்மது யூசுப் அவர்களின் ஆறாவது நாவல். சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும்
எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் எழுதிய “உப்புநாய்கள் – நாவல்” குறித்த வாசிப்பனுபவம். பெருநகரத்தின் ரயில் நிலையங்களில், நெரிசல் மிகுந்த கடைவீதிகளில்,
இந்த நூலுக்காக தக்கை விருது பெற இருக்கிறார் கவிஞர் அகச்சேரன். ஓவியர் மணிவண்ணனின் அழகான அட்டைப்படம். மிகச் சிறப்பான வடிவமைப்பு.
1. பொழுதுபோகாத நேரங்களின் விளையாட்டாய் வலிக்காத வண்ணம் கீறிக்கொள்வதாய் கூறி பீறிடும் குருதி கண்டு குதூகலிக்கிறாய். சிறு சிறு கோடுகள்
01. எண்களுக்குக் கத்திகளின் கூர்மை எண்களுக்குத் தோட்டாக்களின் வேகம் எண்களுக்கு கழுத்தை இறுக்கும் வலு எண்கள் ஒவ்வொன்றும் மண்டை உடைக்கும்
“ஏல மாரிமுத்து நேத்திக்கு ஏழு மணி வரைக்கும் என் கூடத்தான் இருந்த அதுக்குப் பெறவு எங்கலேப் போன? உன்னைக் கண்டு
அதிகாலை ஒருமணிக்கே டிவிஎஸ் வண்டிகளை எடுத்து பால் விற்க கிழக்கே செல்கிறோம் காலை ஆறுமணிக்கு மேற்கே வலுப்புரம்மன் கோவில் செல்லும்
சனிக்கிழமை இரவுகள் ******************************* சனிக்கிழமைகளை புட்டிகளில் அடைத்து மொட்டைமாடியில் விடுதல் அலாதியானது உருள உருள புரளும் இரவின் சிமிட்டல்களில் கொஞ்சம்
சீதையின் துயரம் இன்னும் தீரவில்லை… நட்சத்திரங்கள் பலவும் நிரம்பிய நிலவு வானத்தை அண்ணாந்து பார்த்தேன், ஆள்காட்டி பறவையின் வேதனை குரல்
