இதயத்தின் அகவெளியை தரிசித்தேன். தசையும் நரம்பும் இரத்தமும் நிரம்பிய இதயமா அது? இல்லை… இருளில் ஒளியாகவும் ஒளிக்குள் இருள்செறிவாகவும் மறைந்திருக்கும்.
Author: நடுகல்

அப்பாவின் உடல் ஆடாமல் அசையாமல் அசதியால் உறங்கிக் கொண்டிருக்க நாங்கள் தான் ஆரவாரம் செய்து அழுது புலம்பி ஊரையே எழுப்பிக்

இத்துணை கோபங்களுக்கிடையே ஒரு அசட்டு புன்னகை இட்டு செல்கிறாய் தாய்க்கும் மகளுக்குமான பந்தங்களுக்கிடையில் பரிதவிக்கும் இயற்கை….. ** உலர்த்தி விட்டு

இந்த நேரங்கெட்ட நேரத்தில கலைத் தாகம் இருக்கறவள எங்கனுபோய்த் தேடி எப்படினு நான் கண்டுபிடிச்சுக் கூப்பிட்டு வர்றது? இப்படித்தான் அர்த்த

அணைந்த தீக்குச்சியின் தலை கருகலாக வானம் அதன் நுனியில் மல்லிகை மொக்கு விரிவது போலொரு அதிசயம் நிலவின் ஒளிர்வு மற்றும்

உன்னிடம் தமிழில் பேசினாலும் நீ ஆங்கிலத்திலேயே பதில் அளித்தாய் எல்லோருக்கும். அதனால் சிலர் உன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தினர். இதனால் தான்

அந்த செய்தியை ஏதோ சினிமா சம்பந்தப்பட்ட வாட்ஸ்ப் குழுவில்தான் முதன்முதலாக பார்த்தேன். சிலநொடிகளில் ஏதோ ஓரு பரவசம் எனக்குள் ஏற்ப்பட்டது.அதாவது

-ஒக்கார வாட்டமான எடம் கெடைக்க மாட்டேங்குத… வாணே, அந்த டீக்கடை கிட்டக்க போயிப் பாப்போம் அப்புடியே டீய குடிச்சிட்டு கொஞ்ச

“சொர்க்கஞ் சேர்..கைலாசஞ் சேர்..சாமி பாதஞ் சேர்..” நாவிதனின் வலதுகை , நெடுங்கிடையாக மர பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டிருந்த இவனுடைய தந்தையாகிய மரித்த

எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன் வீட்டு விசேசத்திற்கு அழைப்பதற்காகவும், வீட்டு முகவரி கேட்டு பத்திரிகையொன்றை அனுப்பி வைப்பதற்காகவும் சாந்தசீலனின் மொபைல் எண்ணை