கவிதை :1 இருள் படர்ந்து ஒளித் திமிரிய அந்தத் தருணத்தில் தான் அந்த வாய்ப்பு கிட்டியது எனக்கு..! எந்தத் தருணம்
Author: நடுகல்
விசில் பறக்கும் தகரக்கொட்டாய்களில் ஆங்காங்கு ஓட்டைகள் எதிர்ப்பு சீழ்க்கை ஒலிகளுக்கு பயந்தே முடிதிருத்தும் நிலையம் பட்டாசு விற்பனை சிலைடுகளும் வாஷிங்பவுடர்
தினமும் சாமி படங்களின்முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின்முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும்
நெருங்கிய நண்பர்களின் மறைவு மனநிலையை குலைத்துவிடுகிறது. சென்னிமலை மருத்துவமனையில் இருவாரங்கள் படுத்திருந்த கதிர்வேலை அறை எண் சொல்லி தேடிப்போய் பார்க்கையில்
“இப்போது ஒளியின் விதியை காற்று மட்டுமே தீர்மானிக்கும்
முதல் வாரம். *** -டாக்டர்.. நீங்க டாக்டர் தானே சார்! கழுத்துல தூக்குக்கயிறு தொங்குறப்பவே நினைச்சேன் நீங்க டாக்டராத்தான் இருக்கோணுமின்னு!
ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் முன்பாக- நன்றி என்று கதைகள் வெளிவந்த இதழ்களை குறிப்பிட்டிருந்தார். அதில் நடுகல் இதழுக்கும்
பெரிதாகத்தான் இருந்தது; அவரின் வரவேற்பு. அந்தத் தாத்தாவுடன் ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்தோ இருக்கலாம்.
(கவிஞர் நேசமித்ரனின் “உதிரிகளின் நீலப்படம்” கட்டுரைத்தொகுப்பு குறித்து பாலகுமார் விஜயராமன்) விமர்சனம் என்பது தீர்ப்புரை அல்ல. உள்ளார்ந்து வாசித்த ஒரு
அம்மாவுக்கு இந்தப்பழக்கம் வந்து நான்கைந்து வருடத்திற்குள்தான் இருக்கும். விட்டுனுவிடியாமல் காலையில் எழுந்ததும் டி.வி. ஸ்விட்சை தட்டிவிடுவாள். ஏதாவதொரு சேனலில் பக்தி
