உச்சியில் எந்தத் தெய்வமும் குடியிருக்கவியலாத அளவிற்கு கூர்நுனியைக் கொண்டிருந்தது அந்த மலை. காற்று எந்நேரமும் வேகமாய் வீசிக்கொண்டிருந்த உச்சியில் புற்களின்
Author: நடுகல்
“ரங்கிப் பாட்டி உங்களைப் பார்க்க உங்க மகனும் மருமகளும் வந்திருக்காங்க” என வாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் பணிப்பெண் காஞ்சனா.
’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும்.
துவாரகா குள்ளர்களை பலவாறு கறபனை செய்து பார்த்தாள். அவளும் குள்ளராகும் முயற்சி செய்து பார்த்தாள். குள்ளர்கள் என்பது குள்ளர்களைப் பற்றி
பரிவை சே.குமாரின் ‘வாத்தியார்’ சிறுகதை தொகுப்பை வாசிக்கையில் சிறுகதை வடிவத்தின் கச்சிதத்தன்மைகள் பல விளங்க ஆரம்பித்தன. ஒரு கற்பனைக்கதைக்கும் நிஜக்கதைக்குமான
அலுவலகத்தில் நுழைந்தது முதல் வேலையே ஓடவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் கேவியபடி அழுத முகம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ச்சே!
1. ரவியும், ரதியும் ஒரு வயது வித்தியாசத்தில் பிறந்த அண்ணன் தங்கை. ஒரு வருடம் தான் ஏன் தள்ளிப்பிறந்தோம், இவனுக்கு
இன்று காலை சுசீ அலைபேசியில் பேசும்போது எனக்கு நண்பன் சொன்ன கதைதான் நினைவுக்கு வந்தது. நண்பன் வீட்டில் ஓரிரவு தங்க
கௌதம் அருண் சபரி அபித்யா ஆசிரா அனைவரும் நண்பர்கள். ஒரே பள்ளி. ஒரே வகுப்பு. அருகருகில் வீடு. எங்கு சென்றாலும்
தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி. அம்மை
