“கக்கூஸ் கெட்டிலாம்ன்னு சொன்ன எடத்தில அவளுக்கு இப்போ ஆபீஸ் கெட்டனுமாம்…. நிமிசத்துக்கு நிமிசம் மாறுத புத்தி…ஸ்கூலுக்க எண்டிரன்ஸ் மனுசபார்வ இல்லாத
Author: நடுகல்

கட்டில் போன்ற முதுகு வழக்கமாக ஏதாவதொரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பர் இந்தமுறை உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தனர் ஒரு

1. இருளோடு குளிர் நிறைந்த பெரும் தேயிலைத் தோட்ட மலை கிராமத்து ஒற்றை அறை ஓட்டு வீட்டில் நின்று நிதானமாய்

அத்தனை ஜன்னல்கள் இருந்தும் துளிக்காற்றுக்கூட நடுவில் நிற்பவர்களின் முகத்தில் படவில்லை. ஏற்கனவே கசகசவென இருப்பவர்களின் உடம்போடு உடம்பு நெருக்கி உரசியபடி

ஜாஸ் மஹால் என்று பெயரிடப்பட்டிருந்தது அந்த ஹால். நீண்ட நாட்களாக கயிறுகள் கட்டைகளோடு சாரங்கள் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்க முன்புறம் கட்டிடம் மூடுமளவுக்கு

நாற்பது மற்றும் ஐம்பதுகளில் வினூ மன்கட், விஜய் ஹஜ்ஸாரே, அறுபதுகளில் வெங்கட்ராகவன், சந்திரசேகர் பிறகு எழுபதுகளில் கவாஸ்கர், குண்டப்பா; என்றெல்லாம்

அனாதிகளின் ஆதித் துக்கம் உரிமைகோர இறைஞ்சுகிறது முகாந்திரங்களை உற்று நோக்கினால் இரைகளை வசப்படுத்தாது அறுந்து தொங்கும் நூலாம்படை அது பாவம்

பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் அயர்ந்து உறங்கி விட்ட கடவுள் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வசமாக மாட்டிக்கொண்டார் தாம் இன்ன மதத்துக்கான கடவுளெனவும்

காளிங்கராயன் வாய்க்காலை தாண்டி செல்லும்போதுதான் பார்த்தான் .ஒரு முதிய நாவல் மரத்தை சுற்றிலும் பழங்கள் கிடந்தன.காற்று காலமாதலால் ஒன்றிரண்டு பழங்கள்

சூன்யம் பிடித்ததுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது வீடு. நடமாட்டம் நின்று படுத்த படுக்கையாகி வருஷக் கணக்கில் கிடந்தாலும் ‘கர்..முர்ரென’ மூச்சு விட்டுக்கொண்டிருந்த