“குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள்  நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள். வெள்ளைத்

மேலும் படிக்க

“நண்பரே, ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களை மறக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய நினைவு தினத்தன்று சமாதியில் மலர் வைப்பது, படங்களை வணங்குவது, நினைவு

மேலும் படிக்க

பெருமாளைத் தரிசிக்க நேரம் வந்துவிட்டது. காயத்ரி வெங்கடேசன் கொரியரில் வாங்கிய சஷ்டியப்தபூர்த்தி கவரை மிக ஆர்வமாகப் பிரித்தாள். பணக்கார இடம்

மேலும் படிக்க

நாய் கடிக்கவில்லை ஆனாலும் நாயானேன் நான் அருகில் வருபவர்களைப் பார்த்து குரைக்கின்றேன் என்னால் லொள் லொள்ளென குரைக்க மட்டும் தான்

மேலும் படிக்க

(குறுங்காவியம்) அத்தியாயம் 1 அறிந்தவற்றின் அறியாத பக்கங்கள் புதிர்மை, மர்மம், அமானுஷ்யம், திகில், ஆபத்து ஆகியவற்றால் பிரசித்தி பெற்றது முக்கோணப்

மேலும் படிக்க

GST ரோடு- திருப்பரங்குன்றம் ————————————————————- 16ஆண்டுகளுக்குப்பிறகு…. ஸ்கூட்டியும் ஸ்பெலண்டரும் மேம்பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட க்ஷணத்தில் , அம்மேம்பாலம்

மேலும் படிக்க

1) வாழ்வு ——————— வாழ்த்த வராமல் சபிக்க வந்த வாயில் அன்பின் எல்லையைத் தெரிந்து கொண்டேன் அரிசி பொறுக்கிய கோழி

மேலும் படிக்க

1. சகலம் ஆற்றில் காய்ந்து கிடக்கும் பழுத்த  நெல்மணிகளை ஆட்கொண்டிருக்கும் அணுக்களாய் கூறு கூறாக என்னை வெட்டி ஒப்படைத்தேன் ஒவ்வோர்

மேலும் படிக்க

இப்பொழுது எழுதுவதும் படிப்பதும் பேசுவதும் நானாகவே இருந்தாலும் எனக்கென்னமோ அது என் அப்பவின் உழைப்பாகவே இருக்க கூடுமோ என்ற நினைவு

மேலும் படிக்க