விடியக்கருக்கல் சாணிப்பாலைக் கரைச்சு கோழிமடத்தை மொளுகிக் கொண்டிருந்தாள் மயிலாயி. வெடக்கோழி முட்டைக்கு கெக்கரித்த படியே அடுப்படிக்கும் பரணிக்கும் அலஞ்சது. ‘முட்டையிட

மேலும் படிக்க

இடது காலின் குதிகாலுக்கு சற்று மேலிருந்த பட்டாம்பூச்சி டாட்டூவை ஆசையுடன் தடவிக்கொடுத்தாள் வர்ஷினி. அது அவள் விரல் பட்டதும் சிறகடித்து

மேலும் படிக்க

ஓரங்களில் ஈரம் சொட்டும் கூந்தலின் முடிச்சை உறுதி செய்துகொண்டே குளியலறையிலிருந்து வெளியேறி அறைக் கண்ணாடியின் முன் நின்ற ஸ்வாதி இறுகக்

மேலும் படிக்க

திருமணத்திற்கு முன்புவரை வித்யாவுக்குத் தன்னுடைய அழகைப் பற்றி எந்த சந்தேகமும் இருந்ததில்லை. “இந்த சுடிதார் அழகா இருக்கு உனக்கு” “இந்த

மேலும் படிக்க

செல்வியை ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிப்போக வேண்டுமென்று அம்மா சொல்லியிருந்தாள். காலையில் வயலுக்குக் கிளம்பும்போதே கத்திக் கத்திச் சொன்னாள் சேதுவிடம். படி இறங்கி

மேலும் படிக்க

-சினான் ஆண்டூன் அம்மாவும் அப்பாவும் பொய் சொல்லிவிட்டார்கள். அவர்கள் என்னுடன் இல்லை. நான்மட்டும் மணிக்கணக்கில் தனியே நடந்தேன். அவர்கள் பொய்

மேலும் படிக்க

இரக்கத்தின் எல்லைக்கோடுகளில் பாவம் படர்ந்திருக்க உன்னதத்தின் அளவீடுகளில் அதீதங்களின் எடையோ கணிசம்தான் எத்தனை அம்புகள்  புறப்பட்டாலும் நாணின் விசும்பலில் புதைந்திருக்கிறது

மேலும் படிக்க

இப்போதெல்லாம் பூனை எலியைத்‌தின்பதில்லை‌ விஷமருந்தின்‌ தாக்கம் அதன் இறைச்சியில் சற்று தூக்கல்‌ உண்ட‌மயக்கத்தில்‌ உயிர்பயம்‌ பலதடவை‌பயன்படுத்திய பாமாயில்‌ ரீஃபைன்ட் ஒத்துக்கொள்வதில்லை‌

மேலும் படிக்க