அன்று நீ அந்த தீயில் கருகி இறந்து போனாய், உனது அம்மாவின் வயிற்றினுள்ளேயே நீ கருக்கி அழிக்கப் பட்டாய். அதற்கு
Author: நடுகல்
மேற்குப்புறத்திலிருந்து சடங்குக்காக சிலுசிலுன கிளம்பி வந்த கவிதா “சடங்குக்கு வரலயா..? “என்றாள் மணிமேகலையைப் பார்த்து. “எங்க வீட்டுல கமலாவோட அம்மா
அந்த உயிர்க்கோளத்தில் திடீரென அந்தச் சட்டம் அமுலுக்கு வந்திருந்தது. ‘கதைகள் இருப்பு வைத்திருக்காதவங்க காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’.! உயிர்க்கோளமே
சின்ன வயதில் பாட்டியிடம் கதை கேட்பதில் கொள்ளை ஆர்வம் எங்களுக்கு. பாட்டியின் கதைகளில், ராசாக்கள் வருவார்கள். ராணிகள் வருவார்கள். இளவரசன்
அவர் எங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்பது இப்பவும் வியப்பாகவே உள்ளது . நானும் எனது நண்பரும் கணிப்பொறி வரைகலை ஆபிஸ்
மிகுந்த ஆங்காரத்துடன் முழு வலுவையும் உபயோகித்து வெட்டியதால், சேலை முழுவதும் இரத்தக் கறையுடன், அருவாளை கைத்தடி போல் நிற்பதற்கு ஏதுவாக
“கக்கூஸ் கெட்டிலாம்ன்னு சொன்ன எடத்தில அவளுக்கு இப்போ ஆபீஸ் கெட்டனுமாம்…. நிமிசத்துக்கு நிமிசம் மாறுத புத்தி…ஸ்கூலுக்க எண்டிரன்ஸ் மனுசபார்வ இல்லாத
கட்டில் போன்ற முதுகு வழக்கமாக ஏதாவதொரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பர் இந்தமுறை உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தனர் ஒரு
1. இருளோடு குளிர் நிறைந்த பெரும் தேயிலைத் தோட்ட மலை கிராமத்து ஒற்றை அறை ஓட்டு வீட்டில் நின்று நிதானமாய்
அத்தனை ஜன்னல்கள் இருந்தும் துளிக்காற்றுக்கூட நடுவில் நிற்பவர்களின் முகத்தில் படவில்லை. ஏற்கனவே கசகசவென இருப்பவர்களின் உடம்போடு உடம்பு நெருக்கி உரசியபடி
