நீ வேணா போ பொய்ச் சரம் ஒன்றைக் கட்டி விளையாட்டாய் வீசுகிறவளை வெளிறிய முகத்துடன் வெறிக்கிறது குட்டிப் பாப்பா. மறுபடி
இதழ்கள்

ஆரஞ்சு நிறம். அ) – ஒரு சூரியனுக்கும் மற்றொரு சூரியனுக்கும் இடையில் ஒரு சின்னஞ்சிறிய பட்டாம் பூச்சி பறக்கிறது. கடல்

மூக்கைத் துடைத்துக்கொண்டே நகரும் சிறுபையனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை வலியால் துடித்துக் கொண்டே நடக்க முடியாமல் மெதுவாக வரும்

1 ஞாயிறு மதியம் மட்டும் சமையல் செய்கிறவன் அலைபேசியில் முன்னால் செல்பவரின் அடியொற்றியூ குழாயில் நீங்கள் சென்று கொண்டிருக்கையில்உங்களதுஒரு துளி,ஒரு

அந்தப் பெரிய வானத்தைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது சிட்டுக் குருவிகளின் சத்தம். * பிரியாணி பொட்டலங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது

கல்நிறத்துக் கௌதாரிகள் பொசுக்கென்று எழுந்து பறக்க பாறைகள் கூட்டிச் சுட்டெடுத்த சோளக்கதிர் மணக்கும் பிற்பகல் ஒளியையே எப்போதும் ஏந்தி வருகிற

புரிதலில் பூரித்து. – படிந்த வெறுப்பை சிந்திய சிரிப்பைக் கொண்டு தான் துலக்கினேன். மின்னும் குவளையில் தளும்புகிறது பூரிப்பு. மிடறுகளில்

“சிறகடிக்கும் சிறு’பிறவி” கூட்டுக்கிளியாய்… வீட்டிலிருக்கையில்… கொல்லைப்புறத்து குருவிகள் … கூவி அழைக்கும்… அழகை வியக்கலாம்… , எச்சிலிலையுண்ட … கருங்காகத்தின்

சில முஸல்மானின் கண்ணீர் கவிதைகள் + பிஸ்மி சொல்லிட்டு சாப்பிடுடா பஷீர் என்றாள் பூவா சாப்பிடும் போது ஒரு பருக்கையை

ஒரு வினையின் முடிவுக்கான காத்திருப்பில் இரு தீர்வுகளே சாத்தியம் அவைகளில் ஒன்று மட்டுமே ஒருவருக்கானது , ஒன்றில் மகிழ்ச்சி துளிர்க்கலாம்