“On the collapsed royal dynasties, The sweat of humans rises from their ashes” —Quế Mai
கட்டுரைகள்

இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள முதல் வரி ‘இரவாடிய திருமேனி ஒரு காவியமல்ல’ என்பதுதான். அது ஏன்? என்கிற வினாவோடு இதுவொரு ‘வரலாற்று

கவிதையை வாசிப்பதென்பது கவிஞனின் மனநிலையோடு உரையாடுவதல்ல.கவிதையின் மனநிலையோடு உறவாடுவதே ஆகும்.கவிஞனின் மனநிலைதானே கவிதையாகிறது என்றாலும் கவிதையைப் புரிந்துகொள்ள கவிஞனைப் பற்றிய

என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி

முகங்கள்- நம்மைக் கடந்து செல்லும் அல்லது நாம் கடந்து போகும் மனிதர்களில் ஒரு சில முகங்கள் தனது செய்கையாலோ அல்லது

1 அந்த ஜோடிப் பறவைகள் ஒன்றோடு ஒன்று உரச அமர்ந்து பேசிக்கொள்ளும் மொழி புரியவில்லை மும்மொழிக் கொள்கை குறித்துகூட இருக்கலாம்

— ஓஸாமு தாசாய் ‘இந்த வாழ்க்கையில் இறப்பது எளிது, வாழ்க்கையை உருவாக்குவது கடினம்” -விளாடிமிர் மாயகோவ்ஸ்கி கண்ணாடியில்

(கவிஞர்கள் வெண்ணிலா, முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து) பேருந்துப் பயணத்தில் முன்வரிசையில் இருந்த குழந்தை அழத்தொடங்கியது. அழுகை என்று

அனிடா அமீர்ரெஸ்வானி 1961 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் பிறந்தவர். பெற்றோரின் பிரிவுக்குப் பின் தாயால் சான்பாரான்சிகோ நகரில்

படித்துப் பல ஆண்டுகள் கடந்து மீண்டும் எடுத்துப் படிக்கையிலும் மனதுக்கு வெகு நெருக்கமாகவே இருந்தது தி. ஜானகிராமனின் நளபாகம் ‘நாவல்.