எந்த ‘நான்’ அவனுக்குப் பிடிக்கும்? பிடித்தவை எவை? பிடிக்காதவை எவை? பட்டியல் இட்டேன் – பதில் இதோ… அவனுக்குப் பிடித்தது
Category: கவிதைகள்
1) கொஞ்ச காலம் திசைக் கொன்றாக எல்லோரும் கலைந்திருக்கிறோம் மையமாக நிற்கும் சக்தி முனையை பற்றி கொண்டு சுழல்கிறோம் அனைவரின்
1 முழுநிலவை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது நினைவில் ஒளிர்ந்தது உன் முகம் வானத்தில் ஒரு நிலவு இருக்கும் போது பூமியில் ஒரு
அன்பால் தீட்டி வைத்திருக்கும் கத்தியை எதைச் சொல்லி உங்கள் தொண்டை மீது வைத்து என் பாசத்தையும் என் கோபத்தையும் மெல்ல
1.நீரின்றி அமையாது… சிற்றோடைகளும் ஆறுகளும் பெரு வெள்ளமென பெருக்கெடுத்தோடிய காலமவை – அவை இப்போது காணாமல் போயின , கண்மாய்
எந்த ஒரு கூடுகையிலும் வட்டி என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஒரு உரையாடலை நிறைவு செய்ய சிலர் முயல்வதில்லை , அவர்களின்
மனிதநேயம் : மென்மையான சிறுகவிதைகள் 1. அருகாமை அவர் பேசவில்லை. அவரது மௌனம் எனக்கொரு நாற்காலியை நகர்த்தி வைத்தது. ,
நஞ்சினம் அப்பூனைக்கு பெயரில்லை பால்திருடி எனும் பட்டமுண்டு அன்று அது பூக்குவியலைப் போல கிடந்தது அதன் திறந்த வாயில் நஞ்சுநுரை
யார் முகமும் காணப் பிடிக்காத தனியறைக்குள் இருந்தவாறு யாருக்கும் பிடிக்காத கவிதை எழுதுவதில் என்னதான் உள்ளது? oo எல்லோரும் தீவிரமாக
இயல்பாகத்தான் இருந்தது அத்தனை பாரங்களோடு அணைந்திருந்த அவ்விக்கட்டிலும் , பெரிதாயெல்லாம் இல்லவே இல்லை நுண்ணிதாய் ஒரு சிறு விரிசலால் அந்த
