-தயாஜி அழுவதற்கே ஆசைப்படுகிறேன் கண்ணீரில் ஏதோவொன்று இருந்திடவேச் செய்கிறது சிலவற்றை நினைக்க இனித்திடவும் செய்கிறது , ஏதோ ஒன்றை வெறித்துப்பார்த்து
Category: கவிதைகள்
எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையாகிவிட்ட எங்கள் கிராமத்தில் வாரத்திற்கொன்று ஏது ஓர் ஞாயிற்றுக்கிழமை வாசலுக்கு வாசல் நெளியும் கொரித்து திண்ணு வீசியெறிப்பட்ட
1.திசை திருப்பம் ******************* அதிர்ச்சியூட்டும் எதிர்பாரா நிகழ்வுகளால் இந்தக் காலம் நகர்கிறது , அதே நேரத்தில் குறுகிய நேர ஆச்சர்யங்களுக்கு
1 கல்லுக்குள் சுலபமாக நுழைய முடிகிற கடவுளுக்கு மனிதனில் நுழைய முடியாதா வா கடவுளே என்னுள் இறங்கு அங்கே பெரியார்
கண்களுக்கு அப்பாலல்ல வெளிச்சம்.. உள் உணர்ச்சிகளின் நுட்ப பரிமாணங்களை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது… 00 வாழ்க்கை முழுவதும் தவறுகள் எப்போதும்
ஆடு நிலா பாடு நிலா தொடு நிலா / இனி ஒரு முத்தம் கொடுத்தது ? கேட்க முடியாத குழந்தை
நகர இரவு: ஒரு பித்து வெளி i சிக்னல் விளக்குகள் அணைந்த பின்னும் என் கண்கள் இன்னும் விழித்திருக்கின்றன— முகமூடி
1. அம்மாவின் மூன்று பெயர்கள்: அம்மாவிற்கு மாமியார் அவளது அம்மம்மா தான் மாமனாரோ தாய்வழி தாத்தா , அம்மாவின் அப்பா
ஏதோ ஒரு நிறுத்தத்தில் சந்தித்துக்கொண்டவர்கள் ************************************** 1. நான் என்ன பேசவேண்டும் என்று எந்த முன்திட்டங்களும் வகுக்காமல் பேசும் நண்பனை
1 உனக்கான எனது இருப்பு உன்னைக்காட்டிலும் உன்னுயரத்துக்கு பங்களிக்கிறது என்ற பழுத்த உண்மையை நீயுணர்வாய். உனது அடையாளத்துடன் பிரிக்கமுடியாமல் கலந்துவிட்ட
