ஃபெர்மியான்களும் போசான்களும்  1. இக்காதல் வாழ்வில்  என் நிகர்  நிறை ஒத்த நிழல் துகள்  நீ , இருக்கிறாயா இல்லையா

மேலும் படிக்க

1 தன்னிகருக்கு யாருமில்லை தனக்குப் பிறகும் எவருமில்லை என்பார் அவர் அவரைச் சுற்றிலும்கூட யாருமில்லை என்பதை அவருக்குச் சொல்வார் யார்…

மேலும் படிக்க

உள் நுழைய அனுமதியிருந்தும்  சிப்பாய்கள் விடுவதாயில்லை.. அவ்வப்போது மின்னி மறையும் வாளிருந்தும் சண்டை முடிவதில்லை.. முடிவற்று தொடரும் யுத்த களத்தில்

மேலும் படிக்க

தம்பி… வாங்க ஒரு தம்ப்போட்டு வரலாம் என்றார் இல்லைங்கண்ணா பழக்கமில்லை என்றேன். இந்த புத்தகம் படிங்கண்ணா என்றேன் இல்லை தம்பி

மேலும் படிக்க

மெளனத்தின் சலனம்…. கடலின் உப்புக் காற்று முகத்தில் அறைய, தூண்டிலோடு நின்றிருந்தேன். , என் நிழலுக்கு அப்பால், ஈர மணலில்

மேலும் படிக்க

அன்பின் துயரம் உன்னோடு நான் கொண்ட அதீத அன்பு தான் அளவிலா வெறுப்பையும் அளிக்கிறது இனி எப்பொழுதும் சந்திக்கவே கூடாதென்ற

மேலும் படிக்க

கர்ப்பக் கிரகத்துக்குள் கலவி புரிந்தார்கள் சாமி வரவில்லை , கோவிலுக்குள்ளே வைத்து நாசம் செய்தார்கள் சாமி வரவில்லை , கற்பழித்து

மேலும் படிக்க

அனிச்சையாக கொசு அடிக்கும் வலது கை வெளியேறும் புத்தன் 00 பொட்டல உறை மட்டுமே புதிது உள்ளேயிருப்பது இன்னும் ஊசிப்போன

மேலும் படிக்க

ராட்டினம் நாள்தீர சுழன்ற நாலுகூடை ராட்டினம் சடைந்து நின்றது வீழ்ந்த ராட்டினக்காரனை விடியலுக்கான அரைபாட்டில் இறுகப்பற்றி இருக்கிறது சாராய மிடறுகளின்

மேலும் படிக்க