1. நின்ற–தில்லையவன் என்னுள் ஆடிக்கொண்டிருக்கும் பரமன் படைத்துக்கொண்டே இருக்கிறான் எல்லாவற்றையும் பேசாமல் சிவனேன்னு இருடா என்றால் சும்மா இருப்பானா என்
Category: கவிதைகள்
சிற்றருவி ———————– இருபெரும் மலைகளுக்கிடையே இறங்கிவரும் சிற்றருவியை சித்திரமாக்குகிறேன் , சாரல் தெறிக்க சிரங்கள் சிலுப்பி வானேகுகின்றன
1.முற்றம் கோரப்பாய்கள் விரித்து அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கையென்று அனைவரும் நிலவை ரசித்து கழிந்த முற்றம் ,
அசத்திய ஆகாரங்கள். பொய்யைப் பதப்படுத்தி வண்ணத்தில் வசீகரித்தது வரிசையாக. , மனம் ஈர்த்துப் பொறுக்கியதன் ஆகாரத்தில் அழிகிறது ஆயுள் ரேகை.
போத நிலை ஒளி உமிழ் வெளிக்குள் இருள் முகம் தரிக்கிறேன்.. உடல் கூட்டிற்குள் துடிதுடிக்கும் உயிர் பறவை.. மூச்சுகாற்றின் வழி
1. சம்பாதிக்கத் தெரிந்தவர்களைக் காட்டிலும் சாப்பிடத் தெரிந்தவர்களால்தான் பருக்கைகள்கூட வீணாவதில்லை உயர்தர உணவகங்களில்….. 2. பிள்ளைக்கு சோறுட்டும் போதெல்லாம் நாள்
1 தந்திரங்களை ஆண்கள் கையாள்வார்கள் பெண்கள் ரகசியமாக கையாள்வார்கள் சூது பால்பேதம் அறியாது. 2 இப்போது யாரும் காதலுக்கு கடிதம்
இந்த பழம் தான் அது எனஎன் கேள்விகளை முடக்கிகையில் திணிக்கப்பட்ட வாழ்க்கை. ,என் தேர்நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.இனிஎந்த யானை கொம்பனாலும்இம்மியளவும்அசைக்க முடியாது.
1. கேடயம் வரும் எல்லாத் தருணங்களையும் தனதாக்கிக் கொள்ள ஒவ்வொரு பாகமாய் கழித்தெடுக்கும் முன்னே மேலேறி காட்டிவிடுகின்றன பல் சக்கரங்கள்
மௌனம் ____________ சில சமயம் மௌனமென்பது மா கடலாகவும் தொடர் மலைகளாகவும் பெரு நிலமாகவும் சிறு விதைகளாகவும் ஏன் வெண்
