தூவானம் ———————- மழைபெய்து ஓய்ந்திருந்தது கருத்தமேகங்கள் செம்மையாய் ஓடிக்கொண்டிருந்தன ஓடையில் , மேய்ச்சலுக்கு மேலேறிய ஆடுகள் குன்றினின்று கீழிறங்கிக்கொண்டிருந்தன ,

மேலும் படிக்க

1 அற்புதம் அபாரம் என்பதற்குப் பதிலாக அற்புதம் அபராதம் என்று சொல்லிவிட்டார் பேச்சாளர் டங்க் ஸ்லிப் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது

மேலும் படிக்க

இறுதி தீர்ப்பு :    ஒன்று கடவுளை கொன்ற குற்றத்திற்கான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.. பெருந்தனக்காரரின் முறைகேட்டை போலவோ

மேலும் படிக்க

வெளிச்சம் தேடி வாடும் விழிகள் கனவுகளுக்குள் சிக்கி மீளும் வாழ்க்கையில் மீட்சியின் போது தொலைந்து போகலாம் சிலருக்கு கனவுகளும் சிலருக்கு

மேலும் படிக்க

நான் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன் யாரும் தாலாட்டாமலே. தாலாட்டும் ஓலங்களை இதுவரைக் கேட்டதில்லை. , சடல நாற்றதில் பிறந்து பாடைகளோடும் உடைந்த

மேலும் படிக்க

தங்கம் , இன்னைக்கு ஒரு பவுன்னு லட்சத்தி பதினெட்டாயிரமாம் என முணு,முணுத்து கொண்டே சோற்றை வேண்டா வெறுப்பாய் கொட்டினாள் மனைவி.

மேலும் படிக்க

1. ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும்  அந்தப் பெயரை உச்சரித்துவிடுவாள் அவள் , செல்லும் இடங்களிலெல்லாம் அந்தப் பெயரை தவறாமல்

மேலும் படிக்க

1. யாரோ! தூக்கி வீசி விட்டார்களென்று மணலிலேயே நிலை கொள்ளாமல் மீள்வதற்கான வழியைத்தேடி அசையும் கல்லிற்கும் நம்பிக்கையூட்டுகிறது கொஞ்ச தூரம்

மேலும் படிக்க

• வெடிச் சத்தத்தோடு வெண் புகை பரவும் வேளைகளில் பதறியோடும் வெள்ளாடுகளை வாரியணைத்து ஆற்றுப்படுத்துகிறான் இடையன் ,  வாங்கரிவாளோடு வாகாய்த்

மேலும் படிக்க