உச்சி மலையில் அதன் உயரத்தைவிடவும் உயர்த்தி நீங்கள் என்னை சிலுவையில் ஏற்றியப்பின் எனக்கும் ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவனுக்கும் இடையேயான
கவிதைகள்

1) நிலை ————– மாட்டு வாலில் சிண்டு முடிந்து தொடையில் இறுக்குகிறான் கறவைக்காரன் ஒரு கணம் திகைத்துப் பின்வாங்குகிறது

1. சுழல் , தொடர்ந்தது தொடர்கிறது இன்னும் தொடரும் இறந்து எழுதல் விளையாட்டில் மீண்டும் இறப்பதற்கான அத்தனை எழுதல்களும். ,

(நையாண்டி நீள்கவிதை) 1. “தமது ஓயாத அழகுப் போராட்டங்கள் – புரட்சிகள் – போர்களால் உலகை அலங்கரிக்கும் பெண்களே,… அவை

ஆயாசப் பொருமல். வெக்கை தாழாதபொழுதில் தூக்கி வந்த நேசத்தை மூட்டைகளாக்கி பரணியிலிட்டது நினைவுக்கு வரும். அவிழ்த்துப் பார்க்க ஆசைதான். சொல்ப்

பருவ நாடகம் —————————- 45 வயது ராதா தனது Redmi 9 power ல் தனக்குப் பிடித்த மேஸ்ட்ரோவின் இஷ்ட

அனைத்தின் பெயர்களையும் களைந்து எறிகிறேன். இசைக்குறிப்புகளிலிருந்து சப்தங்களை மட்டும் தனியாக பிரிக்கிறேன். ஆதவனின் மஞ்சள் கதிர்கள்

1 பின்னால் வருபவன் என் செருப்பை மிதித்துக் கொண்டே நடக்கிறான் திரும்பிப் பார்த்து கைகாட்டியும் பலனில்லை என் செருப்பு அறுந்துவிடாமல்

உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றபோதும்கூட வருடாவருடம் வாருங்கள் இதே நாளில் படையல் அளிப்பேன் அடித்துக்கொள்ளாமல் என்னைப் பிய்த்துக்கொண்டால்

வைகறைப் பொழுதின் வருத்த மனம். விடிவதற்கு முன்பான கைபேசி அழைப்பில் விழித்தபோது நானொன்று நினைத்தேன். என் மனைவியொன்று நினைத்தார். என்