இப்போதெல்லாம் அம்மாவை எங்காவது கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவளை கூட்டிச் சென்று கூட்டி வருவதற்குப் பெரும்
Category: சிறுகதைகள்
1 மகேஸ்வரி குளியலறைக்குள் நுழைந்தாள். எப்படியும் அரை மணி நேரம் தாண்டிவிடும். இதுவரை ஐந்து வீடுகளுக்கு மேல் மாற்றியாகிவிட்டது. எந்த
கண்கள் தூங்குவதுபோல இருந்தாலும் உண்மையாகவே தூங்கவில்லை. ஏதேதோ குழப்பமான சிந்தனைகளிடையே, வெற்றுத்தரையில் எதுவும் விரிக்காமல் இடது கையை தலைக்கு
மறுகாத்தரையை புளியமரத்தின் நிழல் பாவிப் பரவியிருந்தது. புளியம்பூவும் பிஞ்சும் பிடித்த சடையாய் சாரஞ்சாரமாக கிளைகளில் தொங்கிநின்றன. மத்தியான வெயில் லேசாம
கோவிந்தன், சிகரெட் பற்றவைக்க வீட்டுக்கு வெளியே ஒதுங்கியபோது, சுதாகரனிடம் அந்தப்பெண், “அட நீங்கதானா அது? உங்களோட கேமராவைத்தான் இவன் போனமாசம்
சட்டம் தன் கடமையை செய்யும் அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது. ஒருமாதமாய்ப் போடப்பட்ட திட்டம். அந்த அலாரம் அலறத்தொடங்கியதற்கும் காவல்
சந்துரு அன்று காலையில் எட்டு மணிக்கே பீல்டிலிருந்தான். அவனுடைய அணித் தலைவர் அவனுக்கு சேலம் குகைப் பகுதியை ஒதுக்கியிருந்தார். எல்லா
ரம்ஜான் நெருங்கும் போதோ எனது வேலைகளில் இக்கட்டான சூழ்நிலைகளிலோ குழப்பமான நிலையிலோ எனது குருநாதரின் ஞாபகம் கிளர்ந்தெழுந்து. என் மனதை
1. அன்று நாங்கள் பிடித்த சுண்டெலிகள் மட்டும் எப்படியும் ஐம்பதாவது இருக்கும். ‘நாங்கள்’ என்றால் நான் முருகன், பொன்னன். எனக்கு
தலைவிரி கோலமாய் எழுந்து அமர்ந்தாள் ஃபைஸா பேகம். கண்மையை இழுவிக் கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக பெருக்கெடுத்தோடியது. பக்கத்தில்
