கடந்த சில மாதங்களாக புகழேந்தியின் இரவுகளைப் பாம்புக் கனவுகள் வேட்டையாடிக்கொண்டிருந்தன. முதலில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள். பிறகு மூன்று –
Category: சிறுகதைகள்
நேரம் ஐந்து மணியைத் தாண்டியது.பள்ளிக்குடம் முடிந்து தட்டான்கள் பிடித்து விளையாடிக் கொண்டு வந்தான் காந்தி.பாலர் இல்லத்து வாசலைக் கூட்டிக் கொண்டு
மராட்டிய பெயர்களை நினைவில் வைப்பதும் விளிப்பதும் இப்போதும் திகைப்பாகத்தான் இருக்கிறது. மும்பை வந்து இருபத்திரண்டு ஆண்டுகளாகி விட்டது என்றாலும்
ஆட்டோ நின்றவுடன் மங்கை ஞாபகமாக பக்கத்தில் சுருட்டி வைத்திருந்த குடையை எடுத்துக் கொண்டு இறங்கினாள். ஆட்டோக்காரரிடம் ஏதோ சொல்ல, அவர்
சந்திரன் கைபேசியில் அழைத்தபோது, எனது கம்பெனி வேனில் எலக்ரானிக் சிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தேன். வெளியே பார்த்தபோது, ஒரு சிறுவன் ஆஞ்சநேயர்
விடியும்பொழுது தனக்கானதாய் இருக்காது என்பதை உணர்ந்திருந்தான் குன்வர். இரவே தனது மனைவி பாருலிடம் தங்களது உடைமைகளை மூட்டை முடிச்சுக்களை எடுத்து
சுந்தரத்துக்கு பொங்கல் நாளதுவுமாக மிகவும் வாதையாக இருந்தது. முன்னெல்லாம் இப்போது போல இருந்ததில்லை. அப்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே
தமிழரசியின் கேள்விகள் ரகுநாதனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் கேட்ட போது அதை
கோவை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ள நூல்களோடு, கண்காட்சிக்காகவே அச்சிடப்பட்ட புத்தம் புதிய நூல்களுடன்
கருவேலமுள்செடி நிழல் போதவில்லை. குத்துங்காலிட்டபடியே நகர்ந்தாள் நவீனா. பளீரென வெயில். நகர்ந்து நகர்ந்து அம்மா செகது பார்வையிலிருந்து மறைந்தாள். திரும்பித்
