வெளியே குளிரக் குளிர மழை கொட்டிக்கொண்டிருந்தது. நேரே தலையில் இறங்கியது போல இடிச்சத்தம். மழையும் இடியும் காற்றும் ஆனந்தக் கூத்தாடி
Category: சிறுகதைகள்
“ஏல மாரிமுத்து நேத்திக்கு ஏழு மணி வரைக்கும் என் கூடத்தான் இருந்த அதுக்குப் பெறவு எங்கலேப் போன? உன்னைக் கண்டு
முதல் வாரம். *** -டாக்டர்.. நீங்க டாக்டர் தானே சார்! கழுத்துல தூக்குக்கயிறு தொங்குறப்பவே நினைச்சேன் நீங்க டாக்டராத்தான் இருக்கோணுமின்னு!
பெரிதாகத்தான் இருந்தது; அவரின் வரவேற்பு. அந்தத் தாத்தாவுடன் ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்தோ இருக்கலாம்.
அம்மாவுக்கு இந்தப்பழக்கம் வந்து நான்கைந்து வருடத்திற்குள்தான் இருக்கும். விட்டுனுவிடியாமல் காலையில் எழுந்ததும் டி.வி. ஸ்விட்சை தட்டிவிடுவாள். ஏதாவதொரு சேனலில் பக்தி
உச்சியில் எந்தத் தெய்வமும் குடியிருக்கவியலாத அளவிற்கு கூர்நுனியைக் கொண்டிருந்தது அந்த மலை. காற்று எந்நேரமும் வேகமாய் வீசிக்கொண்டிருந்த உச்சியில் புற்களின்
“ரங்கிப் பாட்டி உங்களைப் பார்க்க உங்க மகனும் மருமகளும் வந்திருக்காங்க” என வாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் பணிப்பெண் காஞ்சனா.
’சார் நீங்க ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டிலியா வேல செய்றீங்க?’ என்றார் காய்கறிக் கடைக்காரர். வழக்கமாக அவரிடம்தான் காய்கறிகள் சற்று பிரெஷ்ஷாக இருக்கும்.
அலுவலகத்தில் நுழைந்தது முதல் வேலையே ஓடவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் கேவியபடி அழுத முகம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ச்சே!
இன்று காலை சுசீ அலைபேசியில் பேசும்போது எனக்கு நண்பன் சொன்ன கதைதான் நினைவுக்கு வந்தது. நண்பன் வீட்டில் ஓரிரவு தங்க
