சம்பளம் வாங்கியாயிற்று, இப்போது தனுவும் சேகரும் ஆளுக்கொரு ஹாஃபை வாங்கிக் கொண்டு சம்பள நாளை கொண்டாட வேண்டியதுதான் பாக்கி. “லே
சிறுகதைகள்

அனாதிக்காலந்தொட்டு, தலக்கட்டு தலக்கட்டாய், ஒத்தை ஊருக்குள்ளேயே கொடுத்தும் கட்டியும், அச்சுப்பிசகாமல் ஒரே தடத்தில் சுற்றும் செக்கைப் போல் மாறிவிட்ட பெருமை

தேர்ந்த சதுரங்கக்காரனின் நகர்த்தலைப்போல வானில் நட்சத்திரங்கள் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. வெளிர்நீலம் பூசப்பட்ட, தரைதளம் மட்டும் கொண்ட அகலியின்

குமரகுரு. அ “எல்லாருக்கும் சொல்லிவிட்டாச்சா?” என்று மறுபடியும் ஒரு முறை ஆதவனிடம் கேட்டு உறுதி படுத்தி கொண்டான் உத்தமன். அவனுக்கு

பிரபு தர்மராஜ் ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் குப்பி முருகு அவனது மருமகன் ஏசுபாலனை அழைத்து, “மக்களே பாலேன்!

வாஸ்தோ தரை ஓடு பதிக்கப்பட்ட மொட்டைமாடியின் தரையில் புகைத்து முடித்திருந்த வில்ஸை கீழே போட்டு காலால் நசுக்கி, நெஞ்சில் எஞ்சியிருந்த

பிறந்து இரண்டாவது வாரத்திலிருந்து அவள் சீமாட்டி. பிறந்த ரெண்டாவது வாரத்தில்தான் ‘சீமாட்டி’ என்று அவள் அப்பா பெயர் சூட்டினார். ஐந்து