“என் மாமியாரை எப்புடியாச்சும் வீட்டைவிட்டு முடுக்கியுடணும். அதுக்கு ஐடியா குடுங்க.” – புலனம், அலைபேச்சு, நேர்ப்பேச்சு என அனைத்து வகையிலும்
Category: சிறுகதைகள்
திண்டுக்கல் மதுரையோடு இருந்த காலந்தொட்டு திண்டுக்கல்லான இன்று வரை பாதயாத்திரை சென்றுகொண்டிருப்பவர் செவத்தி. அண்ணா, காயிதே மில்லத், திருமலை என
இருளுக்கும், வெளுப்புக்குமான இந்த பொழுதுகள் வெயில்,மழை, குளிர், காற்று என பலதரப்பட்ட பருவகாலங்களை உள்ளடக்கிய தாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. காலநிலை எப்படியாக
சேகர் படபடப்பை அடக்க முடியாமல் வழியிலேயே எக்ஸெலை நிறுத்திவிட்டு இசிலி மரத்து வேர்களைத் தாண்டி கரையிலேறி ஓடினான். அவனுக்கு முன்பும்
ரகுவைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் அவனைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள் எழுந்து அலை மோதிக்கொண்டிருந்தது.
மாலை மசங்கிய நேரமாகியும் பள்ளி விட்டு வீடு வந்து சேர்ந்திராத தனது சின்ன மகனை எண்ணியவாறு சரசு வாசலில் கிடந்த
‘I don’t want to see you here anymore, get out of here soon’ என்றாள் அந்த
வத்தலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முனிசு துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு நாக்கை மடித்து துலாவிய படி சலவாய் வடிந்த
டாக்டரிடமிருந்து அந்த சொல்லை கேட்டப் பிறகுதான் இராஜேஸ்வரிக்கு உயிரே வந்தது. அதுவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஒருவித நடுக்கம் பரவியிருந்தது. வானத்துக்கும்,பூமிக்கும்
மாலை மெல்ல மெல்ல கருக்கலாகி. வானத்தின் செல்லச் சிணுங்கல்..! சின்னச் சின்னதாக தூறல்கள் போட்டுக்கொண்டிருந்தது.. ஒரு சில துளிகள் விழுந்தவுடனேயே
