அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு தினக்கூலி. சுற்றுவட்டாரத்திலுள்ள கவுண்டர்களின் தோட்டங்களுக்கே பெரும்பாலும் தோட்டவேலைக்குச் செல்வார்.

மேலும் படிக்க

அமுதாவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது.. சீமை ஓட்டு வீட்டின் சூட்டைவிட எதிர்வீட்டு பங்கஜத்தின் பேச்சில் சீமப்பட்ட வெயில்.. இன்றும் அப்படியொரு

மேலும் படிக்க

இதயத்தின் அகவெளியை தரிசித்தேன். தசையும் நரம்பும் இரத்தமும் நிரம்பிய இதயமா அது? இல்லை… இருளில் ஒளியாகவும் ஒளிக்குள் இருள்செறிவாகவும் மறைந்திருக்கும்.

மேலும் படிக்க

இந்த நேரங்கெட்ட நேரத்தில கலைத் தாகம் இருக்கறவள எங்கனுபோய்த் தேடி எப்படினு நான் கண்டுபிடிச்சுக் கூப்பிட்டு வர்றது?  இப்படித்தான் அர்த்த

மேலும் படிக்க

உன்னிடம் தமிழில் பேசினாலும் நீ ஆங்கிலத்திலேயே பதில் அளித்தாய் எல்லோருக்கும். அதனால் சிலர் உன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தினர். இதனால் தான்

மேலும் படிக்க

அந்த செய்தியை ஏதோ சினிமா சம்பந்தப்பட்ட வாட்ஸ்ப் குழுவில்தான் முதன்முதலாக பார்த்தேன். சிலநொடிகளில் ஏதோ ஓரு பரவசம் எனக்குள் ஏற்ப்பட்டது.அதாவது

மேலும் படிக்க

“சொர்க்கஞ் சேர்..கைலாசஞ் சேர்..சாமி பாதஞ் சேர்..”  நாவிதனின் வலதுகை , நெடுங்கிடையாக மர பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டிருந்த இவனுடைய தந்தையாகிய மரித்த

மேலும் படிக்க

எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன் வீட்டு விசேசத்திற்கு அழைப்பதற்காகவும், வீட்டு முகவரி கேட்டு பத்திரிகையொன்றை அனுப்பி வைப்பதற்காகவும் சாந்தசீலனின் மொபைல் எண்ணை

மேலும் படிக்க

சாலையோர திருவிழா விளக்குகள் பின்நோக்கி விரைந்தன . தொலைவில் அதிர்ந்த பகவதியம்மனின் திருவிழாப் பாடல்கள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன. சலிப்பான

மேலும் படிக்க