செல்வியை ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிப்போக வேண்டுமென்று அம்மா சொல்லியிருந்தாள். காலையில் வயலுக்குக் கிளம்பும்போதே கத்திக் கத்திச் சொன்னாள் சேதுவிடம். படி இறங்கி
Category: சிறுகதைகள்
மேற்குப்புறத்திலிருந்து சடங்குக்காக சிலுசிலுன கிளம்பி வந்த கவிதா “சடங்குக்கு வரலயா..? “என்றாள் மணிமேகலையைப் பார்த்து. “எங்க வீட்டுல கமலாவோட அம்மா
அந்த உயிர்க்கோளத்தில் திடீரென அந்தச் சட்டம் அமுலுக்கு வந்திருந்தது. ‘கதைகள் இருப்பு வைத்திருக்காதவங்க காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’.! உயிர்க்கோளமே
அவர் எங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்பது இப்பவும் வியப்பாகவே உள்ளது . நானும் எனது நண்பரும் கணிப்பொறி வரைகலை ஆபிஸ்
மிகுந்த ஆங்காரத்துடன் முழு வலுவையும் உபயோகித்து வெட்டியதால், சேலை முழுவதும் இரத்தக் கறையுடன், அருவாளை கைத்தடி போல் நிற்பதற்கு ஏதுவாக
“கக்கூஸ் கெட்டிலாம்ன்னு சொன்ன எடத்தில அவளுக்கு இப்போ ஆபீஸ் கெட்டனுமாம்…. நிமிசத்துக்கு நிமிசம் மாறுத புத்தி…ஸ்கூலுக்க எண்டிரன்ஸ் மனுசபார்வ இல்லாத
1. இருளோடு குளிர் நிறைந்த பெரும் தேயிலைத் தோட்ட மலை கிராமத்து ஒற்றை அறை ஓட்டு வீட்டில் நின்று நிதானமாய்
அத்தனை ஜன்னல்கள் இருந்தும் துளிக்காற்றுக்கூட நடுவில் நிற்பவர்களின் முகத்தில் படவில்லை. ஏற்கனவே கசகசவென இருப்பவர்களின் உடம்போடு உடம்பு நெருக்கி உரசியபடி
ஜாஸ் மஹால் என்று பெயரிடப்பட்டிருந்தது அந்த ஹால். நீண்ட நாட்களாக கயிறுகள் கட்டைகளோடு சாரங்கள் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்க முன்புறம் கட்டிடம் மூடுமளவுக்கு
காளிங்கராயன் வாய்க்காலை தாண்டி செல்லும்போதுதான் பார்த்தான் .ஒரு முதிய நாவல் மரத்தை சுற்றிலும் பழங்கள் கிடந்தன.காற்று காலமாதலால் ஒன்றிரண்டு பழங்கள்
