ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்கள் வீடு. வீட்டின் முன்னறையில் யாராவது பேசினால், ஒட்டி இருக்கும் சமையலறையில் இருப்பவருக்குக்
Category: சிறுவர் இலக்கியம்
பசி எல்லா உயிருக்கும் பொது. சரியான நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை எனில் சோர்வும் மயக்கமும் வந்துவிடும் அப்படித்தான் வெள்ளிக்கண்ணுக்கும் அன்றைக்கு
“அன்பார்ந்த … ஆசிரியர்களே ! …மரி…யாதைக்குரிய …மாணவர்களே!” தயங்கித் தயங்கித் தொடங்கினான் தங்கராஜு. “கட், கட், கட்….நிறுத்துடா!” என சிவனேஷ்
மகேஷ் வீட்டை விட்டு கிளம்பி விட்டான். காட்டன் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருந்தான். சுதர்சன் நகர் வரை சென்று அங்கு கணபதி பேக்கரியில்
(நைஜீரிய நாட்டுப்புறக் கதை) எஃபியோங் ஏடம்மின் மகள் அஃபியோங், பேரழகி. அவளை மணந்துகொள்ளச் செல்வந்தர்கள் பலரும் போட்டியிட்டு, எஃபியோங்கிடம்
“அம்மா! நான் பள்ளியில் இருந்து திரும்பி வந்து சில மணித்துளிகள் கடந்து விட்டன. எனக்கான சிற்றுண்டியை தாங்கள் இன்னும் தரவில்லையே?”
விளையாட்டு நாள் தடகளப் போட்டியில் முதல் பரிசு பெற்றால், கூடைப்பந்து பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுவதாக தங்க ராஜூவின் அப்பா
எல்லாமே ஒரு நாள் தங்கராஜூ மெதுவாக எழுந்திருந்ததால் நடந்தது. வழக்கமாக அப்பா அவனை எழுப்பி விடுவார். அன்று அவரது நண்பர்
கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக்
ராஜுவுக்கு… அதான் நம்ம தங்கராஜுக்குத் தூக்கமே வரவில்லை. ஆனால், சீக்கிரம் படுக்க வேண்டும் என்ற அம்மாவின் உத்தரவுப்படி, ஒன்பது மணிக்கே
