காலையில் எழுந்ததிலிருந்து இரவில் கண்ட காட்சிகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தன. சம்பவ நேரம் கோவிந்தம் சாரையும் கூட கவனித்தேன். அவரும் அதிர்வுகளை
Category: தொடர்
தாத்தாவின் இறப்புக்குப் பின்னர், எட்டு, பதினாறு மற்றும் முப்பது நாட்கள் கும்பிடுவது என்று எல்லா நிகழ்வுகளுக்கும் மோகனசுந்தரம் வர ஆரம்பித்தான்.
மேரி சுருண்டு விழுந்தவுடன் அனைவரும் பயத்தோடு அவளைத் தூக்கி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து அமர வைத்தார்கள். இதை பார்த்த இளவரசிக்கு
“உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு உணவு கொடுப்பதற்கும் இந்த காட்டின் சமநிலை கெடுவதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு குப்பா, நாங்கள்
‘சி.முத்துசாமியின் மண்புழுக்கள்’ வழக்கமாக மலேசிய படைப்பாளிகளால் எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட
நன்னகரம் என்ற கிராமத்தில் குப்பன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனை குப்பன் என்று சொல்வதைவிட குரங்கு குப்பன்
தாத்தாவுக்கு மன சஞ்சலம் அதிகமானது. தன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று நினைத்து மனசுக்குள் மிகுந்த வருத்தமடைந்தார். இரவு நேரத்தில்
அந்த பாரோடு ஒரு தாபாவும் இணைக்கப்பட்டிருந்ததால் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தோம், பெரும்பாலும் சிறியச் சிறிய
மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் மலேசிய இலக்கியச் சூழலில் பல இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும் அதே வேளையில் இலக்கிய
நான் மேலே மாடியைப் பார்த்தபோது, பிடிச் சுவற்றில் வீற்றிருந்த பிள்ளையார் சிலையொன்று அர்த்தத்தோடு சிரித்தது. பக்கத்திலமர்ந்திருந்த காகங்கள் தலையையும் வாலையும்
