கடந்த அரை நூற்றாண்டுகளாக மலையாள சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கிவரும் சிப்பி பள்ளிப்புரம் 200க்கும் மேற்பட்ட சிறுவர்
விமர்சனம்

முந்தைய நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளும் புதிய கவிதைகளும் இடம் பெற்றுள்ள தொகுப்பு. நூலாசிரியர் தத்தம்மைக்கு கொடுத்திருக்கும் அர்ப்பணமே நூலுக்குள்

[நவமகனின் ஆகிதம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] ஈழத்தின் போர்ச்சூழல் நம்மைத் தின்று செரித்து மீதம் வைத்தவற்றுள் உலவும் மனிதர்களையும் –

நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்

அன்றாடங்களில் தான் மனிதனுடைய வாழ்வு இயங்கிக் கொண்டிருக்கிறது. சரி, அன்றாடம் என்பது எது? சற்று நுட்பமான வார்த்தையாக தோன்றுகிறது. ஒரு

ஷாராஜ், லீலா அம்மு மற்றும் பொள்ளாச்சி கவிஞர்களின் முகநூல் பதிவுகளால் மட்டுமே நான் அறிந்த கவிஞர் ஜே. மஞ்சுளா தேவியின்

பருத்தி வெடித்த கரிசக் காட்டின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. எளிய மொழி நடையில் வாசகனின் மனதை இலகுவாக்கி லயிக்க வைக்கின்றன

ஆசையின் கைபிடிக்குள் அலையும் மனதை, காமமெனும் மிருகத்தின் காலம் தாண்டிய அதிகாரத் தீண்டலை, நினைவுகளுக்குள் குத்திக் கொண்டிருக்கும் தூண்டில் முட்களை,

ஆர்,ஷண்முகசுந்தரம் எழுதிய காலகட்டம் இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பான காலகட்டம். எப்போதும்போல் மழை என்கிற பிரச்சனை இந்த மண்ணுக்கு மற்ற

இரவெல்லாம் வெயில் இயற்கைவெளியில் தன்னைத் தேடும் பசித்த கனவுகளென.. கவிதை மனதை சுருக்கெனத் தைத்திடும் கூர்வாளென்பான் மாகவி. காலவெளியில் தான்