1 இணையத்தில் கொலை செய்யப்பட்டவன் ** நேற்று காலை என்னைக் கொலை செய்தார்கள். இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்றேன் பேஸ்புக்,வாட்ஸ்அப்

மேலும் படிக்க

1 இரைக்கான வேட்டையில் வேகமெடுக்கும் ஆட்டின் பசியில் நசுங்கிப்போகும் புல்லின் நுனியில் படுத்திருக்கும் பனியின் வழிதலில் நிறைகிறது வழித்தடத்தின் ஈரம்.

மேலும் படிக்க

நீங்கள் கிருமியைத் தின்றவரா? இல்லையே நானொரு பாடகி அப்படியென்றல் கிருமிகள் உலகெங்கும் இசைக்கும் கீதத்தை கேட்டவர் என்ற குற்றத்திற்காக நீங்கள்

மேலும் படிக்க

அமுதாவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது.. சீமை ஓட்டு வீட்டின் சூட்டைவிட எதிர்வீட்டு பங்கஜத்தின் பேச்சில் சீமப்பட்ட வெயில்.. இன்றும் அப்படியொரு

மேலும் படிக்க

இதயத்தின் அகவெளியை தரிசித்தேன். தசையும் நரம்பும் இரத்தமும் நிரம்பிய இதயமா அது? இல்லை… இருளில் ஒளியாகவும் ஒளிக்குள் இருள்செறிவாகவும் மறைந்திருக்கும்.

மேலும் படிக்க

அப்பாவின் உடல் ஆடாமல் அசையாமல் அசதியால் உறங்கிக் கொண்டிருக்க நாங்கள் தான் ஆரவாரம் செய்து அழுது புலம்பி ஊரையே எழுப்பிக்

மேலும் படிக்க

இத்துணை கோபங்களுக்கிடையே ஒரு அசட்டு புன்னகை இட்டு செல்கிறாய் தாய்க்கும் மகளுக்குமான பந்தங்களுக்கிடையில் பரிதவிக்கும் இயற்கை….. ** உலர்த்தி விட்டு

மேலும் படிக்க

இந்த நேரங்கெட்ட நேரத்தில கலைத் தாகம் இருக்கறவள எங்கனுபோய்த் தேடி எப்படினு நான் கண்டுபிடிச்சுக் கூப்பிட்டு வர்றது?  இப்படித்தான் அர்த்த

மேலும் படிக்க