இரக்கத்தின் எல்லைக்கோடுகளில் பாவம் படர்ந்திருக்க உன்னதத்தின் அளவீடுகளில் அதீதங்களின் எடையோ கணிசம்தான் எத்தனை அம்புகள்  புறப்பட்டாலும் நாணின் விசும்பலில் புதைந்திருக்கிறது

மேலும் படிக்க

இப்போதெல்லாம் பூனை எலியைத்‌தின்பதில்லை‌ விஷமருந்தின்‌ தாக்கம் அதன் இறைச்சியில் சற்று தூக்கல்‌ உண்ட‌மயக்கத்தில்‌ உயிர்பயம்‌ பலதடவை‌பயன்படுத்திய பாமாயில்‌ ரீஃபைன்ட் ஒத்துக்கொள்வதில்லை‌

மேலும் படிக்க

வயல் நண்டு வாழ்க்கை ஒருத்தி நிறைசூல் கண்மாய் முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தெழுந்தாள் பிள்ளை வரம் வேண்டி மலையடிவாரப் பச்சையில் வேய்யப்பட்ட

மேலும் படிக்க

மனிதத்துக்கு அப்பால்.. —– கூர் மங்கிய பொழுதில் உரசிக்கொள்ளமலிருக்க அருகிருந்த மரத்தடியில் அடைக்கலமானேன் அத்துணை வெப்பத்தைக்கொட்டவிடிலும் வெக்கை வதைத்துத் தள்ளியது

மேலும் படிக்க

                                                        கலைடாஸ்கோப் கண்ணாடிச் சில்லுகள். 1. சிறுவர்கள் கண்களோடு ஒட்டி களிப்போடு ரசிக்கும் கலைடாஸ் கோப்பில் உருவை சிறிசுப் பெரிசாய்

மேலும் படிக்க

நீ எங்காவது போய்க்கொண்டேயிருப்பாய் தேடியலைவது எனக்கு இயல்பாகி விட்டிருந்தன. மலர்ச் செடிக்குள் ஒளிந்து கொள்வாய் மலருக்கும் உனக்கும் வேறுபாடு தெரியாது

மேலும் படிக்க

அவசர அவசரமாய் சிலுவை பற்றிய கவிதையொன்றை கேட்கிறாய், கொஞ்ச நேரம் காத்திரு… நேசித்தவர்களால் என் கைகளில் அறையப்பட்ட ஆணிகளை அகற்ற

மேலும் படிக்க

               மீண்டும் என் தொட்டிலுக்கு…. 1. முன்பு என் அழுகையை நிறுத்த தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தீர்கள் இப்போது என்னை

மேலும் படிக்க

                                                                            துதிக்கைத் துழாவல் இரண்டாம் முறையாக குளியலறையில் பார்த்தேன் இருளில் மலர்ந்த ஒளியில் கருப்பும் மஞ்சளுமாய் தயங்கி நகர்ந்த உன்னை.

மேலும் படிக்க