நெருங்கிய நண்பர்களின் மறைவு மனநிலையை குலைத்துவிடுகிறது. சென்னிமலை மருத்துவமனையில் இருவாரங்கள் படுத்திருந்த கதிர்வேலை அறை எண் சொல்லி தேடிப்போய் பார்க்கையில்

மேலும் படிக்க

முதல் வாரம். *** -டாக்டர்.. நீங்க டாக்டர் தானே சார்! கழுத்துல தூக்குக்கயிறு தொங்குறப்பவே நினைச்சேன் நீங்க டாக்டராத்தான் இருக்கோணுமின்னு!

மேலும் படிக்க

ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் முன்பாக- நன்றி என்று கதைகள் வெளிவந்த இதழ்களை குறிப்பிட்டிருந்தார். அதில் நடுகல் இதழுக்கும்

மேலும் படிக்க

பெரிதாகத்தான் இருந்தது; அவரின் வரவேற்பு. அந்தத் தாத்தாவுடன் ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்தோ இருக்கலாம்.

மேலும் படிக்க

(கவிஞர் நேசமித்ரனின் “உதிரிகளின் நீலப்படம்” கட்டுரைத்தொகுப்பு குறித்து பாலகுமார் விஜயராமன்) விமர்சனம் என்பது தீர்ப்புரை அல்ல. உள்ளார்ந்து வாசித்த ஒரு

மேலும் படிக்க

அம்மாவுக்கு இந்தப்பழக்கம் வந்து நான்கைந்து வருடத்திற்குள்தான் இருக்கும். விட்டுனுவிடியாமல் காலையில் எழுந்ததும் டி.வி. ஸ்விட்சை தட்டிவிடுவாள். ஏதாவதொரு சேனலில் பக்தி

மேலும் படிக்க

உச்சியில் எந்தத் தெய்வமும் குடியிருக்கவியலாத அளவிற்கு கூர்நுனியைக் கொண்டிருந்தது அந்த மலை. காற்று எந்நேரமும் வேகமாய் வீசிக்கொண்டிருந்த உச்சியில் புற்களின்

மேலும் படிக்க

“ரங்கிப் பாட்டி உங்களைப் பார்க்க உங்க மகனும் மருமகளும் வந்திருக்காங்க” என வாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் பணிப்பெண் காஞ்சனா.

மேலும் படிக்க