காலிங் பெல் சப்தம் கேட்டு கதவை திறந்தாள் .மதுமதி -வணக்கம் மேடம். -வணக்கம் தம்பி, எப்படிப்பா இருக்க? உங்க சாரோட
Category: இதழ்கள்

எனக்குள் அன்று ஏதோ உதித்தது அந்த எண்ணம்… என் ஆழ்மனதில் நீண்ட நாட்களாக பொதிந்து கிடந்த ஆசை.. அந்த தீராத

அன்றைக்கு கூலிக்காரன் பொழுதில்லாமல், பணக்காரன் பொழுதாக இருந்தது. சரியாக 8:00 மணிக்கெல்லாம், கதிரவன் கடும் கோபமுகத்தை காட்டிக் கொண்டிருந்தான். அவன்

கல்யாண மண்டபத்தில் ஓரளவு கூட்டம். மகளின் பாட்டு மற்றும் வீணை நிகழ்வு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரவி நாலரை மணிக்கு வரச்சொல்லி

இந்த பிரபஞ்சத்தின் வாயிலாக காலம் நமக்கு ஏதேனும் ஒரு பாடத்தை எப்போதுமே கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. நாம் யாரென பிறருக்கும்

“தயிர் தயிர்”னு விடிஞ்சதும் தயிர்க்காரர் சைக்கிள்ல தயிர வித்துக்கிட்டு நடுத்தெரு வழியா நடந்து வந்தாரு. அவர் சைக்கிள்ல பெரிய தூக்குச்

ஆசிரியர்: சுகன்யா ஞானசூரி பிரிவு: கவிதைத் தொகுப்பு பதிப்பகம்: கடற்காகம் சிறப்பான அட்டைப்படம். வேலிக்குள்ளிருந்து எழுதும் கைகள். கவிஞர் யவனிகா

கல்சிலம்பம் — சாதரணமாக சிலம்பம் – சிலம்பாட்டம் என்னவென்று அறிந்திருக்கிறோம். நீளமான கம்பை சுற்றி விளையாடும் ஆட்டம். பண்டைய காலத்தில்

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துத் வடதமிழகத்தின் தெருக்கூத்துக் கலைஞன் ஒருவன் தன் அப்பா இழந்த

நிறைய ஆய்வு நூல்கள் கட்டுரை நூல்கள் உரைநூல் தொகுப்பித்த நூல்கள் என தமிழின் பல்வேறு தளங்களில் இயங்கி வரும்