மீன்கள் நீந்தும் குளமோ கடலுக்கு விரையும் ஆறோ பூப்பூத்த செடியோ கிளை பரப்பிய மரமோ , கூரை வேய்ந்த குடிலோ
Category: இதழ்கள்

1 நடப்பதெல்லாம் நம் கையில் இல்லையென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தோம் அப்போது வேட்டைப்பார்வைகள் கூடுளாய் தொங்கும் சாலையில் துணிச்சலாக ஒரு ஒற்றை

ஊர் சனங்கள் கும்பிடும் குலச்சாமிகளின் பெயரை…. தாத்தா அப்பா நானென்று அனைவருமே வைத்திருக்கிறோம்… மெத்தை வீட்டிலுள்ளவர்களோ-தங்கள் பிள்ளைகளுக்கு பணக்காரக் கடவுள்களின்

சிட்டுக்குருவி சிறகடித்து மறைந்த நன்னாளில் பெருக்கல் குறி மலர்ந்தது , சிறுவயது முதல் பாரதி போட்ட கைக்குத்தல் அரிசிக்கு ஆரவாரமிட்டு

குரங்கு வைத்தியர் குருசாமி மலர்வனத்தில் பேர்பெற்றவராக இருந்தார். மலர்வனத்தில் இருக்கும் அனைத்து விலங்குகளுமே தங்கள் உடல்நிலையில் எந்தக்கோளாறு ஏற்பட்டாலும் நேராக

1.உணவுக்குப் பயன்படுகிறோம் ++ ஒரு பண்ணையாரிடம் வல்லூறும், சேவலும் இருந்தன. வல்லூறு பண்ணையாரிடம் பழகி அவர் அழைத்த போதெல்லாம் சென்று,

அரளிச்செடி ஒன்றின் இலையின் அடியில் முட்டை வைத்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி, மரத்தின் கீழே சாணத்தை உருட்டி ஓடிக்கொண்டிருந்த சாணி வண்டைப்

லீப்னெஹ்ட் மொழிபெயர்ப்பு :- ரா.கிருஷ்ணையா நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள்- அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது, முடிகள்

Hey, i’m a flirt இதை நான் சொன்னபோது, துளிகூட நம்பாமல் அதனால் என்ன? ‘இருந்து கொள்’ என இவ்வளவு

எந்த ஒரு பார்வை அவாட்ட இருந்து வராதானு மடத்துல படுத்துக் கெடந்தா ராசுப் பாண்டியன். இவெ காதலிச்ச பொண்ணு வீடு