‘நீ என்ன முடிவுலதான் இருக்கே..?’ என்று சாமிநாதப் பெரியப்பா கேட்டபோது எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன்.
Category: இதழ்கள்

வழக்கம் போல அன்றைக்கும் செந்தில்தான் விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைக்க வந்திருந்தான். நான் ஊருக்கு வந்துப் போகும் சமயங்களில் அது

பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. அப்போது காடுகள் உண்டாகி நன்கு வளர்ச்சியடைந்து செழித்துக் கிடந்த காலத்தில் நிகழ்ந்த கதை

ஆறு வயதுள்ள அந்த சின்னஞ் சிறுமி, தனது படுக்கையறையில் ரகசியமாக வைத்திருக்கும், அவளுக்கு மிகப் பிடித்தமான பன்றிக் குட்டி வடிவ

உணவு இடைவேளைக்கான மணி அடித்தது. மாணவ மாணவிகளின் கலகலப்பான பேச்சுக் குரல்கள் பெரும் இரைச்சல்களாக மாறத் தொடங்கியிருந்தன. நான்கு மாணவர்கள்

இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில்

சொட்டு சொட்டாக அருந்தும் போதெல்லாம் அறுந்து சொட்டுகிற துளிகளுக்குள் பெரிதாக ஏதோ இருக்கலாம் – மூன்று சிகப்பு நிற ரோஜாக்களுடைய

மல்லி வேணுமா முல்லை வேணுமா இல்ல கொஞ்சம் கனகாம்பரமாவது வாங்கிட்டு போயான்டி யென்றவாறு அவள் முகத்தை என் முகத்தால்

கடந்த சில மாதங்களாக புகழேந்தியின் இரவுகளைப் பாம்புக் கனவுகள் வேட்டையாடிக்கொண்டிருந்தன. முதலில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள். பிறகு மூன்று –

நேரம் ஐந்து மணியைத் தாண்டியது.பள்ளிக்குடம் முடிந்து தட்டான்கள் பிடித்து விளையாடிக் கொண்டு வந்தான் காந்தி.பாலர் இல்லத்து வாசலைக் கூட்டிக் கொண்டு